User banner image
User avatar
  • Nada Mohan

Posts

மூளும் மாயைகள்

ராணி சம்பந்தர் கொடுமையில் அலங்கோலம் கடுமையான கால மாற்றமே படும் அவஸ்தையிலே சீற்றம் கூனிக் குறுகி அநியாயங்கள் மூளும் மாயை உலகமதிலே தாயே தான் பெற்ற பிள்ளை

குன்றியதே சுறுசுறுப்பு (764) 28.05.2026

செல்வி நித்தியானந்தன் குன்றியதே சுறுசுறுப்பு குளிரும் காணாமல் போக வெப்பமும் வேகமாய் வந்திட ஒவ்வாமை கூடவே சேர்ந்திட ஒன்றித்து வாழும் நாமும் விற்றமீன் நாடியே வெளியிலே வெந்து

ஒரு நாள் நீயில்லாவிட்டால்..

வியாழன் கவி -2345 ஒரு நாள் நீயில்லாவிட்டால்..!! நினைக்கையிலே உயிர் வதைபட்டுக் கொள்ள நீள் நாள் ஒன்றை எப்படி நீயின்றிக் கழிப்பேன் கைகளில் எப்பொழுதும் கருத்தோடு சிறைப்பட்டு

முயற்சியே பலம் முனைப்பே திடம்

ஜெயம் கவிதை 801 முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும் நதியென ஓடினால் பாறையை தாண்டி பாதை அமைக்கலாம் மண்ணில் புதைந்த விதை உடனே

முயற்சியே பலம் முனைப்பே திடம்

ஜெயம் முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும் தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான் பாதைகள் முடிவும் தெரியும் முயலும் மனதினால்தான் உயர்ந்த வாழ்க்கை இயலும் இதையே சொல்லுது

முயற்சியே பலம் முனைப்பே திடம்

இரா விஜயகௌரி முயற்சயின் எழுச்சி முனைப்பை வரைய முனைபவன் திடத்தில் முயற்சி தொடர விதைப்பவன் எண்ணம் விரவிப் படர முயல்பவன் கரங்கள் உழைப்பாய் தொடரும் எழுச்சியும் வீழ்ச்சியும்

முயற்சியே பலம் முனைப்பே திடம்

நகுலா சிவநாதன் முயற்சியே பலம் முனைப்பே திடம் முயற்சியே பலம் முனைப்பே திடம் உயர்ச்சியே வலம் உழைப்பே நிதம் தளர்ச்சியே இல்லா வாழ்வு மலர அயர்ச்சியே இன்றி

முயற்சியே பலம் முனைப்பே திடம் 91

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 21-05-2026 மனதில் உறுதி மாண்புறக் கொண்டு தினமும் உழைப்பவர் தீரர்கள் தாமே எழுந்து நீ ஏற்றமானாலும் விதியோ வீழ்த்திடப் பார்க்கும் விழிப்பாய் இருநீ

“ முயற்சியே பலம் முனைப்பே திடம்“

நேவிஸ் பிலிப் கவி இல( 611) பாதங்கள் நடக்கத் துணிந்து விட்டால் பாதைகள் மறுப்பு சொல்வதில்லை முனைப்போடு நாம் முயன்றால் தோல்வி என்பதே நமக்ககில்லை திட்டமிடா உழைப்பும்

முயற்சியே பலம் முனைப்பே திடம்❤️❤️❤️

வியாழன் கவி-2341 முயற்சியே பலம் முனைப்பே திடம்..!! முயற்சி எனும் பலமது தீண்ட முன்னேற்றம் கரமதில் சேரும் உரமென உற்சாகம் தந்தெமை ஊன்று கோலில்லா வாழ்வும் நின்று

முயற்சியே பலம் முனைப்பே திடம்

ராணி சம்பந்தர் புது வாழ்வை நோக்கிப் புறப்படும் புயல்களிலே திட தன்னம்பிக்கையே தடமான தும்பிக்கைப் பயிற்சியதுவே முயற்சி மனிதனை ஆக்கியது சிறக்க அடம் பிடியாது வேடம் காட்டாமலும்