User banner image
User avatar
  • Nada Mohan

Posts

முற்றத்து நிலவு

ராணி சம்பந்தர் சுடுகிற அளவிற்கு எங்கும் படுகிற ஒளி பெரிதாகியே கலங்கிய விழிகளை நியோ தொட்டுச் செல்கின்றாய் கண் இரண்டும் கூசக் கூச காவாலிக் கையோ பட்டும்

திருவிழா

சிவாஜினி சிறிதரன் சந்த கவிதை இலக்கம் _199 “திருவிழா” ஊர் கூடி உறவு கூடி உற்சவ பெருவிழா ஒன்றிணைக்கும் திருவிழா! அலங்கார ஆராதனை சுவாமிக்கு அமைதி பூஜை

திருவிழா

ராணி சம்பந்தர் உழைத்துக் கழைத்தவர் மனதில் உலகெங்கும் கழிப்பூட்டும் விழா கோழையிலும் விழிப்பூட்டுமதில் வாழை,தோரணம், சோடினையில் வீதி எங்கும் அழகுப் பேரானந்தம் அழைத்துச் செல்லும் வாழ்க்கையில் கல்லும்

25.08.2025 Areveukalansiam-509 jEYA Nadesan

iframe src=”https://ahaslides.com/OEMIL” width=”100%” height=”620″ scrolling=”no” /iframe> Sample Code to Copy: iframe src="https://ahaslides.com/H530G" width="100%" height="620" scrolling="no" /iframe>

உயிர்க்குமா சுவடுகள்

உயிர்க்குமா சுவடுகள் இல 55 மண்ணிணுள் புதைந்தவரின் உயிர்கள் தோண்டப்படுகின்றன அவை எலும்புச் சுவடுகளாக வெளிவருகின்றன புதைக்கப்பட்டவரின் உறவினரின் கவலை தீருமா செம்மனியில் உயிர் நீத்தவர்களின் நீதி

திருவிழா

ஜெயம் தங்கராஜா ஊரெங்கும் வந்தது திருவிழாக் காலம் பாரங்கே மகிழ்ச்சியில் மக்களின் கோலம் சிறுவர் முதல் பெரியோரும் கொண்டாட்டம் உறவுகளாய் நன்னாளில் ஒன்றுசேரும் பெருங்கூட்டம் இறைவனின் அருள்

உயிர்க்குமா சுவடுகள்

ஜெயம் தங்கராஜா அரச பயங்கரவாதம் செய்ததே அரக்கத்தனம் சரணடைந்தோரையும் கொன்று புதைத்த மிருகத்தனம் காணாமல் ஆக்கப்பட்டோர் வருவார்களேயென்ற கனவுகள் வீணாகிப்போனதால் சுக்குநூறாகியதே உறவுகளின் மனங்கள் நீண்டுசெல்கின்றது மனிதப்