User banner image
User avatar
  • Nada Mohan

Posts

pothu arivukkelvichcharangkal 576 sivatharsany 2.8.2025

<iframe src="https://ahaslides.com/1HKL8" width="100%" height="620" scrolling="no" /ifram

“நியதி”

சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200 “நியதி” நீதி நியதி கட்டுப்படு நியாயத்தின் படி ஒழுகு நேர்த்தியான முறைமை நேர்கோட்டில் வெல்லும்! செய் கடன் செய்

நியதி

ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே விதி தொலைவிலேயே இருக்குமதே அறிமுடியாத நியதி மண்ணுலகில் வாழுக்கின்ற

தொடு வானம்….

தொடு வானம்… .விண்ணவன் – குமுழமுனை… *~***~* கைதொடும் தூரம் போல் தேரிந்தாயே அருகில் வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில உறவுகளைப் போல் உன்னுள்ளே விந்தைகளோ எத்தனை

பேரெழில் நாடு

நகுலா சிவநாதன் பேரெழில் நாடு ஆசியக்கண்டத்தின் அழகியல் தீவே! ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே! பேசும் மொழியும் அழகு பேரெழில் கொண்ட வளநாடு நீயே பசுபிக்கடலின் ஓரத்தில்

« அன்றும் இன்றும் »

நேவிஸ் பிலிப் கவி இல(486) மாதா பிதா குரு தெய்வமென்று போற்றி மகிழ்ந்தோம் அன்று மதிப்பின்றி மனம் போன போக்கிலே இளைய தலை முறை இன்று நல்ல

தெரியாத வேர்கள்

ஜெயம் கவிதை 783 தெரியாத வேர்கள் மண்ணுக்குள்ளே புதைந்திருந்து மரத்தை வளர்க்கும் தாகம் மண்ணுக்கு மேலே விருட்சமது மறைந்திருக்கும் வேர்களின் தியாகம் கம்பீரமான காட்சியின் இருப்பாக மரம்

வருகை உனது..

சிவதர்சனி இரா வியாழன் கவி 2199.. வருகையோ உனது..!! இதற்கையின் அழகியல் கண்டு இதயமும் நெகிழ்வதும் உண்டு இறைவனின் ஆணையோ என்று நிறைவது கொள்வது மனசு… தேனென

கடந்து போகும் காலநதி…

அட்சரமாய் ஆதரவாய் தொடருந்தாய் தொடர்வது அனுதினமும் கடலலைபோல் ஒய்வற்று நகர்வது ஓங்கார நாதமாய் உள்ளார்ந்த உணர்விது ஒற்றை நொடிப்பொழுதிற்கும் ஒற்றுமையாய் மிளிர்வது எண்ணற்ற செயல்களுக்கும் எண்ணிக்கைக் பதிவிது