

-
Nada Mohan
Posts

அறிவாலயம் அனலாதே..
வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே …. காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின் கணக்கிலே தமிழரின்

“கான மயில்”
சிவாஜினி சிறிதரன் இலக்கம்_191 “கான மயில்” அழகான கொண்டை நீண்டதோர் தோகை கொத்தி உணவை உண்வாய் கத்தி கத்தி வருவாய்! நெல்வயல் தேடி நம்மை நாடி பறந்து

வேகம் விவேகம் – 179
Created by Niithini Thavakumar with the free crossword generator from Amuse Labs

பள்ளிப்பருவத்திலே..
அபி அபிஷா வியாழன் கவிதை நேரம் இல 48 பள்ளிப்பருவத்திலே.. இப்போது எனது பருவம் பள்ளிப்பருவம் சிறகடித்து பறக்கும் சிட்டுக்குருவியின் பருவம் பள்ளிப்பருவத்திலே நாம் துள்ளித் திரிவோம்

பள்ளிப்பருவத்திலே
ஜெயம் தங்கராஜா ஆடிப்பாடி ஓடிவிளையாடிய பட்டாம்பூச்சி பருவம் கூடிக் களிப்பில் குளித்தாரே எவரும் பாடம் படிப்பு சோதனை இருந்தது கூடவே குழப்படியும் நிழலாக திரிந்தது மழைக்குள் நனைவதும்

பள்ளிப்பருவத்திலே..
வசந்தா ஜெகதீசன் பள்ளிப்பருவத்தில்.. சிட்டுக்களாய் பறந்து சிறகடித்த காலம் சின்னவராய் கூடி குதூகலித்த நேரம் வரவற்ற செலவும் வனப்பு மிகு வாழ்வும் நண்பர்களின் கூட்டும் நாளும் விளையாட்டும்

பள்ளிப்பருவத்திலே
நகுலா சிவநாதன் பள்ளிப்பருவத்திலே பள்ளிப் பருவத்திலே பாலராய் நாம் துள்ளியோடி துயர் நீக்கிய பருவமன்றோ! அள்ளி அறிவைப் பெற்று மகிழ்ந்தே ஆசைக் கனவுகள் சுமந்து வாழ்ந்தோம் வெள்ளி