-
Jeba Sri
Posts
ஏமாளியாகாதே 68
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 28-08-2025 ஏமாளியாகாதே தோழி எதையும் தள்ளி வைக்காதே தேனாய்ப் பேசி பலர் தெருவிற்கு இழுத்து விடுவினம் கண்டதையும் நம்பாதே கண்மூடித்தனமாய் வாழாதே அறிவுபூர்வமாய்
சின்ன வயதினிலே
சின்ன வயதினிலே சிறகுகள் முழைத்த சிட்டுக் குருவியாய் சிரித்து மகிழ்ந்தோம். வளைந்த தெருவெல்லாம் வானவில்லும் கைவசமென வண்ணக் கனவுடன் வலம் வந்தோம் உறவுகளும் நண்பர்களாய் உருண்டோடிய காலம்
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-07-2025 மரணத்தின் மௌனம் கலைந்து மீண்டும் உயிர்த்தெழுவாயா? மண்ணில் இட்ட விதை மறுபடி முளைத்ததைக் கண்டாயா? மரணித்தவனே அண்ணா.. மறுபடியும் வருவாயானால் மனதில்
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 03-07-2025 வர்ண வர்ணப் பூக்கள் வாசம் மிகுந்த பூக்கள் கண்ணில் காண குளிர்ச்சி காலமெல்லாம் மகிழ்ச்சி கொடியில், செடியில், நீரில் காலை, மாலை,
போர்க்கோலம்-78
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல் கூவும் காலையும் சீராக வீசும்
செல்லாக்காசு -77
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-06-2025 வண்ணப் பெண்ணவளாய் வாஞ்சையோடு உலாவருவாள் குடும்பமென அர்ப்பணித்து குலவிளக்காய் சுடர்விட்டாள் வாழ்நாள் முழுதும் உழைத்து வானம் பாடியாய் கழித்தாள் தலை முடியின்
கணப்பொழுதில்..64
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 19-06-2025 வானில் பறந்ததொரு அழகிய பறவை வண்ணக்கனவுடன் வலம் வந்தோருடன் தீப்பிழம்பாகி கணப்பொழுதில் திசையெல்லாம் சிதறி தரையில் வீழ காத்திருந்தவர்களின் கலக்கமொருபக்கம் காலனிடம்
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-06-2025 இருபத்தி எட்டாம் அகவை காணும் இலண்டன் தமிழ் வானோலியே. இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து இலண்டன் பாமுக தொலைக்காட்சியுமே.. சிந்தனையை பெருக்கிச் சென்றாய்
தாயுமானவர் 62
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 05-06-2025 தந்தையானவரே தாயுமானவரே…. தரணியில் எம்மை தாங்கிப் பிடித்தவரே உள்ளமதில் வெள்ளம் போல் பாசமாய் உலா வருவீர்கள் எங்களுடன் நேசமாய். சொல்ல வார்த்தையில்லா