-
ரஜனி அன்ரன்
Posts
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025 தமிழுக்கு மெய்ப்பொருள் தனை உணர்த்திய தாயுமானவரை அறிந்தேன் இலக்கியத்தில் நான் ஒன்றுமறியேன் பராபரமேயென்று நாசூக்காய்
தியாகத்தின் சின்னம்
ரஜனி அன்ரன் (B.A) “ தியாகத்தின் சின்னம் “ 29.05.2025 தன்னலமே இல்லாத உறவு தன்னம்பிக்கை கொண்ட ஜீவன் தனக்கென வாழாது எமக்கென வாழ்ந்து நம்பிக்கையின் வலிமையை
பள்ளிப் பருவத்திலே…
ரஜனி அன்ரன் (B.A) பள்ளிப் பருவத்திலே…… 22.05.2025 வாழ்வின் முதற்படி வரலாற்றுப் பதிவின் சரிதம் வாழ்வின் வரமான பள்ளிச்சாலை புள்ளிமானைப் போல துள்ளித் திரிந்தகாலம் துயர் மறந்த
குடும்பமெனும் சோலை
ரஜனி அன்ரன் (B.A) “குடும்பமெனும் சோலை“ 15.05.2025 குடும்பமென்பது சோலைவனம் – அங்கு குதூகலம் வருமே தினம் தினம் அமைதி தங்குமிடம் ஆரவாரம் பொங்குமிடம் அன்பு விளையுமிடம்
பாசப்பகிர்வினிலே….
ரஜனி அன்ரன் (B.A) பாசப்பகிர்வினிலே…. 08.05.2025 பாசமென்பது வெறும் வார்த்தையல்ல நேசஉணர்வின் ஆழத்தில் பாயும்நதி உயிருக்குள் உயிர்தந்த உத்தமி உணர்வோடு உறைந்திருக்கும் இசையருவி கடவுள் தந்தவரம் கருணையுள்ளம்
பூத்தது மேதினம்
ரஜனி அன்ரன் ( B.A ) “ பூத்தது மேதினம் “ 01.05.2025 மேதினி தன்னில் மேதினம் உழைப்பவர் மேன்மைக்கு உரமானதினம் உழைக்கும் வர்க்கம் மேம்பட உழைப்பாளிகளும்
அறிவின் விருட்சம்
ரஜனி அன்ரன் (B.A) “ அறிவின் விருட்சம் “ 24.04.2025 புத்தகம் வெறும் காகிதமல்ல புத்தியைத் தீட்டிடும் ஆயுதம் ஆலமரத் தோப்பின் விருட்சம் அறிவுத்தாகம் தீர்க்கும் வற்றாத
உடன்பிறப்புக்கள்
ரஜனி அன்ரன் (B.A) “ உடன்பிறப்புக்கள் “ 10.04.2025 ஒருதாயின் உதரத்தில் உதித்த உதிரத்தின் உறவுகள் உடன்பிறப்புக்கள் உறவைக் கொண்டாடி மகிழ உறவினைப் பலப்படுத்தவென உருவானதே ஏப்ரல்பத்து
” துளிர்ப்பாகும் வசந்தம் “
ரஜனி அன்ரன் (B.A) “ துளிர்ப்பாகும் வசந்தம் “ 03.04.2025 வண்ணக் கதிரவன் ஒளிவீச வாடையும் மெல்ல விலகிட தருக்களெல்லாம் கருக்கொள்ள மொட்டுக்கள் முகையவிழ்த்து மலர்வனமாய் வனப்பூட்டும்
” விண்ணின் தேவதை “
ரஜனி அன்ரன் (B.A) “ விண்ணின் தேவதை “ 27.03.2025 இந்திய வம்சாவழியில் உதித்த இலட்சியப் பெண் சுனித்தா இலட்சியக் கனவை நனவாக்கி சாதனை படைத்த விண்ணின்
” வரமானதோ வயோதிபம் “
ரஜனி அன்ரன் (B.A) “வரமானதோ வயோதிபம் “ 20.03.2025 வாழ்க்கைப் பயணமதில் வயோதிபம் காலத்தின் கட்டாயம் அந்திம காலத்து அத்தியாயம் அன்பிற்காய் ஏங்கும் இதயம் வாழ்ந்த வாழ்வின்
” இலக்கியக்கலாநிதி பண்டிதமணி ஐயா “
“ இலக்கியக்கலாநிதி பண்டிதமணி ஐயா “கவி…ரஜனி அன்ரன் (B.A) 13.03.2025 சிந்தனைப்பட்டறை செம்மொழிக்காவலர் நாவலர் மரபில்வந்த ஞானக்களஞ்சியர் மட்டுவில் மண்ணில் உதித்தமகான் இலக்கியவழி இருநாடகமென தந்த உயர்தர