-
ரஜனி அன்ரன்
Posts
உயிர்க்குமா சுவடுகள் ?
ரஜனி அன்ரன் (B.A) உயிர்க்குமா சுவடுகள் ? 21.08.2025 மண்ணுக்குள் புதைத்த துயரம் மனிதப் பேரவலத்தின் எச்சம் சாட்சியின் வித்தொன்று சாற்றுது உண்மைகளை கனக்குதுமனசு கடக்குது காலம்
இளையவர் உலகம்
ரஜனி அன்ரன் (B.A) “ இளையவர் உலகம் “ 14.08.2025 இளையவர் உலகம் தனியுலகம் இனிமை நிறைந்த பொன்னுலகம் நாட்டின் பெறுமதிமிக்க சொத்துக்கள் நாளைய உலகையாழும் வித்துக்கள்
அது ஒரு கனாக்காலம்
ரஜனி அன்ரன் (B.A) “அது ஒரு கனாக்காலம்“ 07.08.2025 அதுஒரு கனாக்காலம் அழகிய நிலாக்காலம் அறுவராய் ஒன்றுகூடி மகிழ்ந்தகாலம் பொறுப்புக்கள் எதுவுமின்றி கவலைகள் துன்பமின்றி களிப்போடு வாழ்ந்தகாலம்
வண்ண வண்ணப் பூக்கள்…..
ரஜனி அன்ரன் (B.A) “ வண்ண வண்ணப் பூக்கள் “ 03.07.2025 பூமித்தாயின் பூரிப்பில் பூக்களெல்லாம் வரங்களே பூமித்தாயை வனப்பாக்கி பூவையரையும் மகிழ்வாக்குமே ஆண்டவனுக்கு அர்ப்பணமாக அர்ச்சனை
வதைகளும் வாதைகளும்
ரஜனி அன்ரன் (B.A) “வதைகளும் வாதைகளும்” 26.06.2025 அப்பாவிகளை அடிபணிய வைக்க அடியாட்களை வைத்து வதை செய்ய மூளைச் சலவை செய்ய இல்லாததை ஒப்புவிக்க சித்திரவதைகளும் வாதைகளும்
கணப்பொழுதில்…
ரஜனி அன்ரன் (B.A) கணப்பொழுதில்…… 19.06.2025 சுதந்திரவானில் பறந்த உலோகப்பறவை சுக்குநூறாகியதே கணப்பொழுதில் தொடங்கும் போதே முற்றுப்புள்ளி முடங்கியதே கனவுலகம் கண்முன்னே இதயத்தைப் பிழிகிறது சோகம் உலகே
புலவர்மணி இளமுருகனார்
ரஜனி அன்ரன் (B.A) “புலவர்மணி இளமுருகனார்“ 12.06.2025 ஈழத்து தமிழறிஞர் தமிழ் உணர்வாளர் தமிழாசான் நாடகஆசான் கண்டனஆசானென பன்முகத் திறமைகொண்ட புலவர்மணிஐயா நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் புதல்வர்
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025 தமிழுக்கு மெய்ப்பொருள் தனை உணர்த்திய தாயுமானவரை அறிந்தேன் இலக்கியத்தில் நான் ஒன்றுமறியேன் பராபரமேயென்று நாசூக்காய்
தியாகத்தின் சின்னம்
ரஜனி அன்ரன் (B.A) “ தியாகத்தின் சின்னம் “ 29.05.2025 தன்னலமே இல்லாத உறவு தன்னம்பிக்கை கொண்ட ஜீவன் தனக்கென வாழாது எமக்கென வாழ்ந்து நம்பிக்கையின் வலிமையை
பள்ளிப் பருவத்திலே…
ரஜனி அன்ரன் (B.A) பள்ளிப் பருவத்திலே…… 22.05.2025 வாழ்வின் முதற்படி வரலாற்றுப் பதிவின் சரிதம் வாழ்வின் வரமான பள்ளிச்சாலை புள்ளிமானைப் போல துள்ளித் திரிந்தகாலம் துயர் மறந்த