” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan உழைப்பே மேதினமாய் 02.05.2024

உழைப்பே மேதினமாய்

மேதினியில் என்றும் வந்திடுவாய்
மேஒன்றாய் வந்து சென்றிடுவாய்
மேலோர் கீழோர் பாகுபாடாய்
மேன்மையாய் தொழிலில் இருப்பாய்

உழைப்பு என்றுமே மூலதனம்
உந்து சக்தியாய் சாதனம்
உயர்ந்து செல்லும் வேதனம்
உறுதியாய் நின்றிடும் ஆதனம்

உழைப்பு என்னும் பிழைப்பு
ஊக்கம் கொண்ட செழிப்பு
உவகை கண்ட பொறுப்பு
உன்னதம் அடையும் சிறப்பு

Nada Mohan
Author: Nada Mohan