மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Selvi Nithianandan

தை மகளே வருக
ஆங்கில மாதத்தில் அதிபதியாய்
அவனியில் பல மகிழ்வாய்
ஆதவனை நேசிக்கும் பெருநாளாய்
அடுத்து வருமே பலதிருளாம்

நாட்காடியில் முப்பத்து ஒன்றாய்
நானிலத்தில் சிறந்த மாதமாய்
நான்குநாள் பொங்கள் பெருநாளாய்
நனிமிகு நல்லதொரு மாதமாகும்

பட்டாசுசத்தமுடன் பரவசமாய் வந்திடுவாய்
பார்போற்ற அனைவரும் கண்டுகளித்திடவே
பசிபட்டினி யுத்தம் ஒழியனும்
பதட்டமில்லா வரவாய் தைமகளாய்வரனும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading