” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

தை மகளே வருக
ஆங்கில மாதத்தில் அதிபதியாய்
அவனியில் பல மகிழ்வாய்
ஆதவனை நேசிக்கும் பெருநாளாய்
அடுத்து வருமே பலதிருளாம்

நாட்காடியில் முப்பத்து ஒன்றாய்
நானிலத்தில் சிறந்த மாதமாய்
நான்குநாள் பொங்கள் பெருநாளாய்
நனிமிகு நல்லதொரு மாதமாகும்

பட்டாசுசத்தமுடன் பரவசமாய் வந்திடுவாய்
பார்போற்ற அனைவரும் கண்டுகளித்திடவே
பசிபட்டினி யுத்தம் ஒழியனும்
பதட்டமில்லா வரவாய் தைமகளாய்வரனும்

Nada Mohan
Author: Nada Mohan