Selvi Nithianandan

பங்கு நீ

பங்காய் நீரும்
பாதியாய் நானும்
பாசமாய் என்றும்
பரவசமாய் மண்ணில்

படைப்பில் வேறாய்
பண்பில் ஒன்றாய்
பாரினில் சிறப்பாய்
பரமனின் பாங்காய்நீரே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading