Selvi Nithianandan

பங்கு நீ

பங்காய் நீரும்
பாதியாய் நானும்
பாசமாய் என்றும்
பரவசமாய் மண்ணில்

படைப்பில் வேறாய்
பண்பில் ஒன்றாய்
பாரினில் சிறப்பாய்
பரமனின் பாங்காய்நீரே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading