தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

Selvi Nithianandan

பங்கு நீ

பங்காய் நீரும்
பாதியாய் நானும்
பாசமாய் என்றும்
பரவசமாய் மண்ணில்

படைப்பில் வேறாய்
பண்பில் ஒன்றாய்
பாரினில் சிறப்பாய்
பரமனின் பாங்காய்நீரே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan