மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Selvi Nithianandan

பணம்
பணம் பத்தும் செய்யும்
பலருக்கு சொத்தாய் மாறும்
மணம் இல்லாத நாணயம்
மனிதம் மிருகமாவதும் பணமாகும்

நாட்டுக்கு நாடு வேறாகும்
நாணயம் எனப் பொருளாகும்
நாலும் தங்கம் உலோகம் வெள்ளியும்
நல்லாதிக்கம் கொண்டாடும் பணமாகும்

பணம் அற்றால் உறவு பொய்யாகும்
பசி அற்றால் உருசி இல்லையாகும்
பணம் உண்டேல் பகிர்வு சிறப்பாகும்
குணம் இருப்பின் அகம் மகிழ்வாகுமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading