” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

பணம்
பணம் பத்தும் செய்யும்
பலருக்கு சொத்தாய் மாறும்
மணம் இல்லாத நாணயம்
மனிதம் மிருகமாவதும் பணமாகும்

நாட்டுக்கு நாடு வேறாகும்
நாணயம் எனப் பொருளாகும்
நாலும் தங்கம் உலோகம் வெள்ளியும்
நல்லாதிக்கம் கொண்டாடும் பணமாகும்

பணம் அற்றால் உறவு பொய்யாகும்
பசி அற்றால் உருசி இல்லையாகும்
பணம் உண்டேல் பகிர்வு சிறப்பாகும்
குணம் இருப்பின் அகம் மகிழ்வாகுமே

Nada Mohan
Author: Nada Mohan