” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

அழகு
மழழையின் சிரிப்பு
மனதை மயக்கிடும்
மக்காச் செல்வமும்
மண்ணிலே தனியழகு

நிலாவின் ஒளியும்
நித்தம் காட்டும்
நிலாச் சோறும்
நின்வை மீட்டும்

பூவும் புவனமும்
புதுமை அழகாகும்
ஆலும் ஆடகமும்
தனி மிளிர்வாகும்

அழகு என்றும்
பிறப்பின் உயர்வு
அனுதினம் ரசிப்பு
அதைவிடச் சிறப்பே.

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan