மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Selvi Nithianandan

விருப்பு வெறுப்பாகுதே
அதிகாலை இருளில் எழுந்து
விடியலும் இருளாய் செல்லும்
அவனியில் மாற்றம் கண்டுவிட
அகமும் மகிழ்சியாய் பெருகும்

மாதம் ஒன்றை கடந்திட
மார்கழி குளிரும் பலரைத்தாக்க
வெண்பனியும் வந்தே செல்ல
பருவத்தின் மாற்றம் நோயாகும்

உலகப் பூமியில் மானிட தோற்றம்
உயிரின் மூச்சுக்குள் சிதறும் மாற்றம்
வைரசின் தாக்கம் மீண்டுமே உலகிலே
விடைகாண போட்டியில் வியக்கும்நாமும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading