“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

Selvi Nithianandan

எதிர்ப்பு அலை
தமிழ்பேசும் இனத்தின் சாபம்
தட்டிக் கேட்டாலே கோபம்
தரம்கெட்டு ஆளுது அரசு
தக்கவைக்க போடுது கூத்து

ஒற்றுமையாய் போராடும் நீதி
ஓங்கி ஒழிக்கட்டும் நியாயம்
ஒதுக்கிய பணமெல்லாம் பதுக்கம்
ஒதுக்கிடம் தேடும் நோக்கம்

பதவி விலகாத திட்டம்
பாதுகாப்பு இல்லாத சட்டம்
குடும்ப ஆட்சியால் தொல்லை
குவலயமே பிரளயமாகும் நிலைமை

ஒருசாண் வயிற்காய் பலர்போராட்டம்
நாட்டையேவித்து குடும்பமே கொண்டாடம்
நல்லாட்சி எனநம்பி வாக்களித்தவரும்
நடுவீதிக்கு வந்த நிலைபாரீர்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading