” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

தவிப்பு
பள்ளிப் பருவத்திலே
தந்தையின் இறப்பு
படிப்பை தொடராது
படுத்திய தவிப்பு
மாரடைப்பால் இறந்த
சகோதரி இழப்பு
அடுத்து தொடரவே
விமானத் தாக்குதலில்
மருமகன் பலியானதும்
நான்கு வருடத்தை
நல்தாங்கிய அம்மாவின்
இறப்பும் தவிப்பாய்
புலத்து வாழ்வில்
யாரும் அற்றவர்களாய்
தனித்து வாழ்வது
தவிப்பாய் என்றும்

Nada Mohan
Author: Nada Mohan