மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Selvi Nithianandan

தவிப்பு
பள்ளிப் பருவத்திலே
தந்தையின் இறப்பு
படிப்பை தொடராது
படுத்திய தவிப்பு
மாரடைப்பால் இறந்த
சகோதரி இழப்பு
அடுத்து தொடரவே
விமானத் தாக்குதலில்
மருமகன் பலியானதும்
நான்கு வருடத்தை
நல்தாங்கிய அம்மாவின்
இறப்பும் தவிப்பாய்
புலத்து வாழ்வில்
யாரும் அற்றவர்களாய்
தனித்து வாழ்வது
தவிப்பாய் என்றும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading