12
Jun
12
Jun
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025
இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன்...
12
Jun
“நீளட்டும் வீச்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல (454)
வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி...
Vajeetha Mohamed
தவிப்பு
தோண்டாத குழிக்குள்ளே
தோற்காத அலைகரைக்குள்ளே
ஓயாது சுழலும் பூமி
ஓர்கணமும் சலிக்காத சாமி
ஐம்பூதச் சுழற்சி தினம்
ஐயமின்றிய நொகிழ்ச்சி த௫ம்
பசியோடு பறக்கும் பறவை
படைத்தவனின் கொடை நிறுவை
க௫வறை தரிக்கும் குழந்தை
கடவுளின் நொறியில் மடந்தை
இயற்கையின் தவிப்பு அழிவு
இறைவன் மாற்றுவான் தெளிவு
இரவை விரட்டும் பகலும்
இறப்பு பிறப்பு செயலும்
தவிப்பின் விட்டம் புரிவாய்
தவிப்பின்றி ஏதுமில்லை தெரிவாய்
ஆறறிவு மனிதன் மட்டும்
ஆறுதலின்றி தவிப்பே வாட்டும்
தவித்து தவித்து வாழ்கையிழந்தோம்
தனியே ஒ௫நாள் ௨யிரின்றிபடுப்போம்
தனித்துவாழ்ந்த போதும்
தன்நம்பிக்கையுடன் வாழும்
ஐந்தறிவு ௨யிர்கள்
நன்றி
வஜிதா முஹம்மட்

Author: Nada Mohan
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...