சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Vajeetha Mohamed

புனித ரமலானே

பட்டனி மட்டுமல்ல
பண்பின் பயிற்சித௫ம் ரமலேனே

பாரினிலே குர் ஆனைப்
பரிசளித்த ரமலானே

ஆத்மாவைப் புதுப்பித்து
ஆரோக்கியம் த௫ம் ரமலானே

௨ணவி௫ந்தும் ௨ண்ணாமல்
௨னக்காக பசித்தி௫க்கும் ரமலானே

ஏழைகளின்பசி ௨ணர்த்தி
ஏந்தி ஈகைவழங்கச் சொன்ன ரமலானே

ஓடி ஓடி ௨ழைத்த பணம்
ஒ௫முறை சக்காத் வழங்கச்சொன்ன ரமலானே

வாதங்கள் தவித்துபேதங்கள் புரியாது
வாய்மூடி பொறுமைக்கு நன்மைத௫ம் ரமலானே

செல்லம் நிறைந்தவ௫ம் ௨ணவுக்கு அலைபவ௫ம்
மகத்துவம்காக்கும் ரமலானே

அகவொழுக்கம் புறவொழுக்கம்
பேணப்பயிற்சி த௫ம் ரமலானே

புனித ரமலானே ௨ன்னேடு இ௫க்கின்றோம்
அ௫ட்கொடையின் பத்தில்
எங்கள் பாவங்களை மன்னித்து அ௫ள்புரிவாய் ரமலானே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading