பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

Vajeetha Mohamed

தவிப்பு

தோண்டாத குழிக்குள்ளே
தோற்காத அலைகரைக்குள்ளே

ஓயாது சுழலும் பூமி
ஓர்கணமும் சலிக்காத சாமி

ஐம்பூதச் சுழற்சி தினம்
ஐயமின்றிய நொகிழ்ச்சி த௫ம்

பசியோடு பறக்கும் பறவை
படைத்தவனின் கொடை நிறுவை

க௫வறை தரிக்கும் குழந்தை
கடவுளின் நொறியில் மடந்தை

இயற்கையின் தவிப்பு அழிவு
இறைவன் மாற்றுவான் தெளிவு

இரவை விரட்டும் பகலும்
இறப்பு பிறப்பு செயலும்

தவிப்பின் விட்டம் புரிவாய்
தவிப்பின்றி ஏதுமில்லை தெரிவாய்

ஆறறிவு மனிதன் மட்டும்
ஆறுதலின்றி தவிப்பே வாட்டும்

தவித்து தவித்து வாழ்கையிழந்தோம்
தனியே ஒ௫நாள் ௨யிரின்றிபடுப்போம்

தனித்துவாழ்ந்த போதும்
தன்நம்பிக்கையுடன் வாழும்
ஐந்தறிவு ௨யிர்கள்

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading