திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

கமலா ஜெயபாலன்

கவி அழகு
அழகு அழகு கவியழகு
அமிர்தம் சிந்தும் மதியழகு
உள்ளம் நினைக்கும் வடிவமது
உன்னதமான உலகமது

வண்ணம் சிந்தும் வர்த்தைகளால்
வரைந்து வடிக்கும் ஓவியமே
கண்ணில் தோன்றும் கவர்ச்சிதனை
கயல்மீன் என்றே கவசொல்லும்

மண்ணில் தோன்றும் மகிமையுமே
மனதில் தோன்றும் மகிழ்வாக
எண்ணில் கவிதை வரிகளெல்லாம
இயற்கை அழகோ அழகன்றோ
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading