12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
கரை தெரியுமா உனக்கு
கரை தெரியுமா உனக்கு
கடலுக்கு கரையுண்டு மனதிற்கு கரையில்லை
கடந்தபாதையில் செய்த கடமையும் என்னவோ
விளலுக்கு இறைக்கும் நிலையான கொள்கைகள்
களமாக நின்று கயமமான ஓட்டங்கள்
எங்கே மனிதம் ஏனிந்த ஏமாற்றம்
எந்தவிடத்திலும் நீதிக்கோ பெரும் போராட்டம்
வாழ்வின் பயணம் பாதையும் தெரியாமல்
வதைபட்டு சிதையும் வனிதைகள் எத்தனைபேர்
பதைபதைக்கும் பாவிகள் பருதவிக்கும் சூழ்நிலையில்
கதையெழுதுவார் கண்ணியம் கற்புடமை என்றெல்லாம்
கதாநாயகனை வர்ணிக்கும் அழகிலே மயங்குவார்கள்
கருவைக்கலைக்கும் வாழ்வியலில் வடிக்கும் கண்ணீர்
கலங்கிக் கொள்ளும் காமுகரின் லீலைகள்
கட்டுடல் சீர்குலைய களங்கம் சுமப்பார்கள்
வேலைதேடும் பயணத்தால் வருமே விபரீதங்கள்
கரைகாண வேண்டும் கயமையை அழித்தெறிவதற்கு…
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...