07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
கரை தெரியுமா உனக்கு
கரை தெரியுமா உனக்கு
கடலுக்கு கரையுண்டு மனதிற்கு கரையில்லை
கடந்தபாதையில் செய்த கடமையும் என்னவோ
விளலுக்கு இறைக்கும் நிலையான கொள்கைகள்
களமாக நின்று கயமமான ஓட்டங்கள்
எங்கே மனிதம் ஏனிந்த ஏமாற்றம்
எந்தவிடத்திலும் நீதிக்கோ பெரும் போராட்டம்
வாழ்வின் பயணம் பாதையும் தெரியாமல்
வதைபட்டு சிதையும் வனிதைகள் எத்தனைபேர்
பதைபதைக்கும் பாவிகள் பருதவிக்கும் சூழ்நிலையில்
கதையெழுதுவார் கண்ணியம் கற்புடமை என்றெல்லாம்
கதாநாயகனை வர்ணிக்கும் அழகிலே மயங்குவார்கள்
கருவைக்கலைக்கும் வாழ்வியலில் வடிக்கும் கண்ணீர்
கலங்கிக் கொள்ளும் காமுகரின் லீலைகள்
கட்டுடல் சீர்குலைய களங்கம் சுமப்பார்கள்
வேலைதேடும் பயணத்தால் வருமே விபரீதங்கள்
கரைகாண வேண்டும் கயமையை அழித்தெறிவதற்கு…
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...