ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

01.02.22
கவி ஆக்கம்-49
வாழ்க்கை எனும் ஓடம்
ஒரேயொரு தரம் ஏறும் ஓடமிது
நாளும் பொழுதும் படிக்கும் பாடமிது
இரவும் பகலும் துடிக்கும் தவிப்பிது
ஆணும் பெண்ணும் இணைந்த
சொந்த பந்தமதில் நடித்திடும் நாடகமிது

அன்பு,இரக்கம்,பொறுமை,புரிந்துணர்வு
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்குமது
ஆணவம்,கோபம்,அகங்காரம் குறைய
பலகாலம் ஓடும் இரட்டை மாட்டு வண்டியது
கோடி கோடி இன்பந் தந்து கூடி
மணம் பரப்பும் வாச மலரது

உலாவி வரும் இந்த அற்புதத் தேரினிலே
அளவிலா ஆனந்தம் மனதினிலே
இனித்திடும் அற்புத சுவையான கனியது.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading