பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

கோடையும் குளிர்மையும்….
இயற்கையின் இயல்பு
இல்லையேல் தவிப்பு
வெப்பத்தின் அதிர்வு
வேண்டுமே தணிப்பு
காலத்தின் கணிப்பு
கடந்திடும் அழைப்பு
எமக்குள் குமுறும்
எண்ணத்தின் செறிவு
கோடையும் குளிர்மையும்
ஊற்றென விரவும்
இருப்பதை தவிர்க்கும்
ஏக்கத்தை நிரப்பும்
இன்றெனப் புலர்வதை
நன்றென உணர்ந்து
வென்றிடும் அகமே
வேட்கை யின் இலக்கு
கோடையில் குளிரும்
குளிரிலே அனலும்
இயல்பிலே திரிபு
இரண்டறக் கலந்து
வரைந்ததே உலகு
வருவதைச் சுமந்து
வாழ்வதே அறிவு.
நன்றி.
மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading