பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

நேசமாகும் வசந்தம்..2330 30.04.2026

சிவதர்சனி இரா
நேசமாகும் வசந்தம்..!!

மெல்லப் பன்னீராய்
மழைத் தூறல் இடும்
மேகம் மீது வெண்மை
சாமரம் வீசும்
வண்ணமாய்ப் பூவினம்
எங்கும் உயிர்க்கும்
வாசனை வீசியே
வரவேற்று மகிழும்
மண்ணின் மீதோ
மலர்வுகள் பலவாகும்
மஞ்சளாய் மாயத்துகள்
சொரிந்தே கிடக்கும்
ஒளியின் கதிர்கள்
விரைந்தே நிரப்பும்
ஓயாது தென்றலும்
நடம் புரிந்து நிற்கும்
உடலில் வெம்மை
உணர்வை ஆட்டிவைக்க
புலரும் பொழுதுகள்
வசந்தத்தின் மடி தவழும்..
சிவதர்சனி இரா

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading