19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
ஜெயம் தங்கராஜா
எதிர்ப்பு அலை
அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பு அலையது
சதிகாரக் கும்பலின் முடிவு நிலையிது
சூழ்ச்சியால் வந்த ஒர் ஆட்சி
வீழ்ச்சியைக் காணும் ஓர் காட்சி
குள்ளநரிகள் குதித்தே கும்மாளம் போட்டன
வெள்ளை மனங்கொண்டதாய் தங்களைக் காட்டின
சர்வவல்லமை பொருந்தியவரென பெயரும் சூட்டின
சர்வாதிகாரத்தாலே தம் ஆட்சியை ஓட்டின
நாளடைவில் தானே மக்களுக்கும் புரிந்தது
பாழடைந்த வாழ்க்கை யாராலென்று தெரிந்தது
கலைக்கவே நரிகளை களைத்தவர் போராட்டம்
நிலைக்கவோ நரிகளும் அரசியல் சூதாட்டம்
ஊளையிட்டு மக்களை ஏமாற்றியது அந்தக்காலம்
கோளைகளில்லை மக்களென்றுமென எடுத்தார் புதியகோலம்
வாழ்வதற்கு வழியில்லாமல்ச்செய்த அரசை துரத்தவே
ஆள்வதற்கு அருகதையான தலைவர்களை இருத்தவே
ஜெயம்
14-04-2022
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...