15
Oct
கவிதை: 24
விண்ணவன் - குமுழமுனை
இயற்கை வரமே இதுவும் கொடையை....
*~***~*
பல எதிர் பார்ப்புகளின்
மத்தியிலே பல...
15
Oct
இயற்கைவரமே இதுவும்கொடையே
-
By
- 0 comments
VajeethaMohamed
அ௫ள்பெற்ற ஆனந்தம்
அனைத்து ௨யிர்களுக்கும் ஆதாரம்
திரிவுகொள்ளும் ௨ம்செயல்
திவ்வியம் அள்ளும் அமல்
விந்தையோடு விளையாடும் அரம்
வியப்போடு பார்கவைக்கும்...
15
Oct
“இயற்கை வரமே இதுவும் கொடையே”
-
By
- 0 comments
வியாழன் கவி -2225
“இயற்கை வரமே
இதுவும் கொடையே”
வானம் பூமி காற்று நீரு
வண்ணம் எண்ணம் பாரு
தருவும்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-55
10-12-2024
ஈரம்
நினைக்கின்ற நேரம்
நெஞ்சினிலே பாரம்
கண்ணருகே ஈரம்
கவிதைதனை வரைய
போட்ட சுரத்தில்
பாடலின் ராகத்தில்
கவலைகளும் தூரமாய்
கனவுகளும் ஓரமாய்
வாழ்க்கையே நரகமாய்
வாழ்ந்த வாரமெல்லாம்
தொலைந்தது தூரமாய்
தோழியவள் மாவீரரென!
காந்தள் மலரெடுத்து
கூப்பிய கரத்திலிட
கூச்சலிடுது அந்தநேர
ஞாபகமாய் பேரளிவு!
பேதை நினைவிலொரு
கடந்த கால சீரழிவு
காலநேரம் நெருங்கிவர .
கனவுகளும் ஒளிருமிங்கே.
மனங்களில் ஈரம்கசிய
பலரின் பாரமகற்றி
பாரியின் தேரைப்போல
எம் ஊராருடன் வாழ்வோமே.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Author: Nada Mohan
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...