14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன் பாசமாய் தேடுவேனே
வாமழை நீயும் வசந்தமே துலங்கிடவே
காண்புகழ் ஓங்கிடவே காதலுமே கூடுதே
ஆடிடும் மனசுக்குள் மத்தாப்பு விரியுதே
தேடியே வருவாரு தேவையை உணர்ந்தவரு
மல்லியப்பூ வாசம் என்னாமனோட நேசம்
அல்லல் எனக்கில்லை ஆணழகன் பாருங்கடி
மெல்லெனக் குளிரவும் வைப்பானே என்னையும்
நில்லெனச் சொல்லியே நெகிழும் அகமுமடி
அன்பினால் வளைப்பானே அணைத்துமே நிற்ப்பானே
கட்டிளம் காளையடி களையான சிங்கமடி
விண்மீனாய் ஒளிர்வேனே விரையமும் இல்லாது
ஏங்கும் இதயத்திலே இலட்சியம் தோற்பதில்லை
மூங்கில் காட்டினிலே இசைக்கும் நாதமாக
காத்திருக்கும் நேரமெல்லாம் பூத்திருக்கும் எண்ணமடி
சிவரூபன் சர்வேஸ்வரி
Author: Selvi Nithianandan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...