-
Nada Mohan
Posts
ஒரு சுடர் அணைந்ததே
இல 58 ஒரு சுடர் அணைந்ததே அகிம்சை வழியிலே வளர்ந்த நாட்டை நம்பி கையில் ஏந்திய ஆயுதங்களை கையளித்து எமது விடுதலைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பி
பதில் ஒன்று கூறிடுமே
ராணி சம்பந்தர் திலீபன் என்றாலே தாய்த் திரு நாட்டின் தியாகமென வீசுங் காற்றே மூசிடுமே பத்து மாதக் குழந்தை தாய்ப்பால் கூடக் குடியாத பாலகன் பார்த்திபன் எம்முடன்
கவிஞன் கவிதை
ஜெயம் கற்பனை கொண்டு வார்த்தைகள் தீட்டி சொற்களை அடுக்கி சுவையினை ஊட்டி அற்புதமான கருத்தினை கருவுக்குள் கூட்டி கற்றவை பெற்றவையை வரிகளுள் மாட்டி தனிப்பட்ட அனுபவங்களின் ஈர்ப்புகளின்
ஈகையின் சுடருக்கு ஈன்ற தமிழ் வணக்கம்..!!
வியாழன் கவி 2210!! ஈகையின் சுடருக்கு ஈன்ற தமிழ் வணக்கம்..!! தியாகத்தின் வழி நினதே திண்மமாய் நின்ற மெழுகே நீ திரவமாய் கரைந்தனையோ நல்லூரான் வீதியிலே இரு
“இலட்சிய வாதி”
நேவிஸ் பிலிப் கவி இல(494) தேய்ந்தாலும் தேயாத சந்தணமாய் கரைந்தாலும் காயாத கற்பூரமாய் அணைந்தாலும் ஒளி சிந்தும் சுடரொளியாய் நெஞ்சங்களில் நிழலாகி நினைவோடு சங்கமித்தாய் இலட்சியங்களோடு வாழ்ந்ததால்
அகிம்சையின் ஆகுதியே…
வசந்தாஜெகதீசன் அன்னை தேசத்து அண்ணல் காந்தியே உண்ணா நோன்பின் உலகப்படிமம் உயிரீர்ந்து மடிந்த உயிரின் இமயம் மெழுகுவர்த்தியாய் உருகிய கோலம் கண்ணில் நீராய் கடலெனப் பொங்கும் மண்ணின்மைந்தா
குமுழமுனை.
விண்ணவன் – குமுழமுனை. ஒரு சுடர் அணைந்ததே… *~***~* கொடும் இருள் விலக்கிடும் ஒளியாய் செங்கனலென எழுந்ததுவே!! பகை வென்றிடவே துடித்ததுவே பகைவர்களை செந்தீயினிலே எரித்தே; அன்பர்கள்தனை
தியாகச் சுடர்-2065 ஜெயா நடேசன்
யாழ் ஊரெழு பெற்றெடுத்த தியாகச் சுடர் நல்லூரில் திலீபன் ஈழப் போராட்ட திறன் வீரன் தேசம் விடிய தேசீயம் வாழ கோரிக்கை ஐந்தினை முன் வைத்து பன்னிரு
நீங்கா நினைவு (729) 18.09.2025
செல்வி நித்தியானந்தன் நீங்கா நினைவு நல்லூர் முன்றலிலே நாலா பக்கமும் நல்லுறவுகள் புடைசூழ நடந்ததோர் நிகழ்வாய் பெரியவர் சிறியவர் பெருங் கண்ணீராய் பெய்த மழையும் பெருமித பெருமையாய்