User banner image
User avatar
  • Nada Mohan

Posts

வாழ்க்கையின் மகத்துவம்-2061 ஜெயா நடேசன்

வாழ்க்கையின் மகத்துவம்-2061 ஜெயா நடேசன் வயதிற்கு ஏற்றதொரு வளர்ச்சி வேண்டும் வளர்ச்சிக்கு தேவையான உயரம் வேண்டும் உடலிலே நல்ல நலம் வேண்டும் உழைப்பிலே பெரும் முயற்சி வேண்டும்

நன்றியாய் என்றுமே -2058 ஜெயா நடேசன்

அறிவை மாணவர்க்கு புகட்டி ஆதரவாக அணைத்து கல்வி தந்து இனிய தமிழ் இனிமையாக ஊட்டி ஈடில்லாது அனைத்திலும் மகிழ்ந்து உண்மை தெய்வங்களாக முன்னின்று ஊக்கமும் நற்பழக்கங்களும் சொல்லி

கலைந்து போன கனவுகள் 11.09.2025

விண்ணவன் – குமுழமுனை. எத்தனை எத்தனையோ கனவுகள் கண்டவேளேதனிலே கனவுகளோ கைகூடி வருவது போன்றே தோன்றிய வேளையது தனிலே கண்ணிமைக்கும் நொடிதனிலே கண்ட கனவுகள் அனைத்துமே கைநழுவி

நேர்த்தியாய் நானும் யார்? 728

செல்வி நித்தியானந்தன் 11.09.2025 நேர்த்தியாய் நானும் யார்? உருண்டை நீளமாய் வடிவம் பெற்றாய் உள்ளே அமிலமாய் ஊற்றும் கொண்டாய் பாரசீகம் காப்பிலி பாலைவனம் கொடிபெயராய் பார்த்தாலே தாகத்திற்கும்

மறதி

வசந்தா ஜெகதீசன் மறதி.. மனதினை ஆற்றும் மாறாத துயர்களை விரட்டும் மறதியே மகத்துவம் சிலகணம் சிக்கலே தேடலை விளைவாக்கும் விவாதங்கள் உருவாகும் முதுமையும் வாய்ப்பாகும் முற்றாக மறக்க

” மறதி”

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 201 “மறதி” மறதிக்கு மருந்து நிண்ட கால நினைவை மீட்டு நீந்து நித்தம் நிச்சயம் மாற்றம் வந்திடும்! மறதியால் நல்லதும்

மறதி

ஜெயம் நினைவுகளின் சுமைகளை இறக்கிவைத்திடும் மருந்து தனைமறக்க துணையாகும் மனதிற்கு விருந்து அவமான கசப்புக்களை வெளியேற்றும் கருவி கவனத்தை ஒருங்கிணைக்க வேண்டுமிந்த மறதி கடந்துசெல்லா வலிகளுடன் இருப்பவரும்

மறதி

Vajeetha Mohammedஉறுதியில்லாச் செயல்பாடு ஊமையாகும் வெளிப்பாடு மனம்குவி நினைவுகள் உள்பாடு மணல்வீீடாகும் நிலைப்பாடு காயத்தின் ம௫ந்து கவலையின் வி௫ந்து சோகத்தின் வசந்தம் சோதனையின் சுகந்தம் நினைவு மறைந்தி௫க்கும்

நன்றியாய் என்றுமே 69

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 04-09-2025 இருள் அகற்றும் ஒளி விளக்கே அறிவொளி தரும் அழகிய சூரியனே எழுத்தாய் புனைந்து எழுதித் தள்ளி சொல்லாய் வார்த்து சொரிந்து பேசி

“நன்றியாய் என்றுமே”

நேவிஸ் பிலிப் கவி இல (448) நன்றி என்ற மூன்றெழுத்தை மனதோடு பதித்து மண்ணாலே உருவாக்கி உயிர் மூச்சை எனக்களித்த இறைவனை நன்றியாய் என்றுமே போற்றியே பூமியில்