

-
Nada Mohan
Posts

துளிப்பாகும் வசந்தம்
நகுலா சிவநாதன் துளிப்பாகும் வசந்தம் மொட்டும் அரும்பும் துளிர்க்கும் அழகே! கிட்ட நின்று பார்க்க பேரழகு! இட்டுக் கட்டும் மொட்டும் இன்று இயற்கை தந்த வரமன்றோ! துளிர்க்கும்

சொற்சோர்வு படேல்
சொற்சோர்வு படேல் ளினமாக வார்த்தையாடேன் பிறருக்கு சொல்பவைகளை மறந்துமே நிற்க்கேன் தேவை இல்லாததை என்றும் விளம்பேன் அவசியம் ஆனதை தவறவும் விடேன் எண்ணியதை மறந்தே ஏமாற்றம் கொள்ளேன்

துளிர்ப்பாகும் வசந்தம்..
வியாழன் கவி 2133 சிவதர்சனி இராகவன் துளிர்ப்பாகும் வசந்தம்.. தரை எங்கும் மண் கிழிக்கும் நிரை நிரையாய்ச் செடி உயிர்க்கும் விண் மடியில் ஒளி நிறைக்கும் விடியலே

துளிர்ப்பாகும் வசந்தம்
நேவிஸ் பிலிப் கவி இல (420) இலையுதி்ர்ந்த மரம் மெல்லத் தளிர் துளிர்த்து பச்சையிலை தோன்று முன்னே மொட்டுக்கள் முகிழ்ந்து வசந்தத்தை வரவேற்க கட்டியங் கூறுது புள்ளினத்தின்

துளிர்ப்பாகும் வசந்தம்
இரா.விஜயகௌரி சுழன்றெழுதும் வாழ்வியல் போல் சுற்றியெழும் இயற்கை எழில் விந்தையிந்த உலகியலில்- நிதம் வியக்க வைக்கும் பருவ மங்கை இங்கு வசந்தத்தின் வர்ணங்களால் மயக்க வைக்க நிலப்பரப்பில்

துளிர்ப்பாகும் வசந்தம்
துளிர்ப்பாகும் வசந்தம் (709) காலத்தின் மாற்றமதில் கோடையும் மாரியும் ஞாலத்தின் தோற்றமதில் குளிராயும் வெயிலாயும் அழகான மரங்களும் அடையாளம் களைந்து அனுதினம் உதிர்த்து அழிந்து போவதும் தளிர்

உலகச் செய்திகள்
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை (S.Viyalendiran) எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்

பட்டமரம்..
வசந்தா ஜெகதீசன் பட்டமரம்… சரித்திரத்தின் உயிர்ப்பு சாதனையின் உழைப்பு இருப்பிடத்தில் இன்று இயங்காது உறங்கும் முதியோர் காப்பகத்தில் முடங்கியே கிடக்கும் ஆற்றலின் விருட்சமாய் அனுபவத்தின் தேட்டமாய் சுறுசுறுப்பின்