தியாகராஜா யேகேஸ்வரன் (ஓமானிலிருந்து).

கவிதை : தியாகராஜா யேகேஸ்வரன் (ஓமானிலிருந்து). நீர் ஆதாரமின்றி வாழ்வேதடா? சுகவாழ்விற்கு நன்னீர் தேவையன்றோ?...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1787! கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்! நீரும் வேண்டும் வாழ்வின் தேட்டத்துக்கு விளையும் பயிருக்கு வானமுதம் நீராகும் நீரைப்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

30.03.23 ஆக்கம்-263 கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள் கிணற்றிலிருந்து எடுத்துப் பயன்படுத்திய நீரை வீணாக்காது வாய்க்காலிட்டு வீட்டுத் ...

Continue reading

இரா.விஜயகௌரி

கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்…….. கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகளால் கரையும் வாழ் பொழுதை உரைக்காதோ வாய்மொழிதாம் உறைக்கப்...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

நீர்க்குமிழி விண்ணிலே மழையாய் மண்ணிலே பிரசவித்து வீட்டின் முற்றத்திலே நீர்க்குமிழியாய் விழுவாயே வெள்ளம் இருக்கும்போதும் வெட்டென விழும்அழகும் வீட்டின் பீலியால் வந்திடும் நீரும் மகிழ்ச்சியாய்இருக்கும் நீர்விழும்...

Continue reading

சக்தி சிறீனி சங்கர்

இனிய இரவு வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு! கவித்தலைப்பு நீர்க்குமிழி! ************* கண்ணாடிக் குமிழ்போலக் காடசியளிக்கும் காற்று நிரம்பிய...

Continue reading

பாலா தேவகஜன்

தோன்றி மறைகின்ற நீர் குமிழியாய் தொலைகிறதே எம் வாழ்வு! ஊன்றிய இடத்தில் சுதந்திரம் இல்லையென ஊரூராய் அலைந்தோம் வேண்டிய கடவுளரும் விடைதரவில்லை தாண்டியவை எதிலும் பிடிப்புக்களும்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

நீர்க்குமிழி ———- கடலில் ஏற்படும் நீர்குமிழி கணப்பொழுதில் மறைந்து விடும் அடிக்கடி தோன்றினாலும் அதிகம் அமிழ்ந்தே விடும் விரைவில் சிலநினைவுகள்...

Continue reading

நாதன் கந்தையா

நீர்க்குமிழி. கீழ்வானம் அழகொளிர்ந்து சிரிக்க கண்டேன்.... கோரை பூநுனியில் தும்பி வந்து அமரக்கண்டேன்.... மீன்கொத்தி கீழ்நோக்கி பறக்கக்கண்டேன்.... மின்மினிகள் குருவி கூட்டுள் ஒளிரக் கண்டேன்.... கொடுங்கோலாய்...

Continue reading