User banner image
User avatar
  • Nada Mohan

Posts

வலி சுமந்த வைகாசி

சக்தி சிறினிசங்கர் வேதனைகளை சுமந்து செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில் செல்லும் தாயவள்! ஓலமிட்டு ஓலமிட்டு ஓய்ந்த அவள் இதழ்கள் மௌனத்தோடும் சோரவோடும் கல்லறை

விடுமுறைக்காலம்

அபி அபிஷா வியாழன் கவிதை நேரம் இல49 தலைப்பு = விடுமுறைக்காலம் வேகமான இவ்வுலகத்தில் விடுமுறை என்பது பெருமகிழ்ச்சியே பள்ளிப்பருவத்தில் நாம் ஏங்கும் காலம் விடுமுறைக் காலமே

“விசித்திரம்”

நேவிஸ் பிலிப் கவி இல (448) துளையிடா மூங்கில் புல்லாங்குழலாகிடுமோ உளி படா கற்களும் தான் சிற்பங்களாகிடுமா.? பட்டுப் புழுக்களும் பட்டாம் பூச்சிகளும் படுகின்ற துன்பங்களும் உருப்

என்னழகுச் சித்திரமே

நகுலா சிவநாதன் என்னழகுச் சித்திரமே சிங்காரப் பெண்ணவளே! சிந்தனையின் கருவூலமே மின்னல் விழியிரண்டும் மின்சாரம் பாய்ச்சுதடி கன்னக் குழியிரண்டும் காந்தக் கருவிழியால் என்னைக் கவருதடி ஏந்திழையே உன்னழகு

இன்றைய மனிதர்

ஜெயம் தங்கராஜா காலத்தின் போக்கில் வாழ்க்கை செல்கின்றது ஞாலமும் புதிதாய் மாற்றத்தைக் கொள்கின்றது பாசமும் நேசமும் பணத்துக்காய் என்றானது வேஷமும் வாழ்வும் ஒன்றுடன் ஒன்றானது தனக்காக வாழுக்கின்ற

தியாகத்தின் சின்னம்

ரஜனி அன்ரன் (B.A) “ தியாகத்தின் சின்னம் “ 29.05.2025 தன்னலமே இல்லாத உறவு தன்னம்பிக்கை கொண்ட ஜீவன் தனக்கென வாழாது எமக்கென வாழ்ந்து நம்பிக்கையின் வலிமையை

அதிகாலை விடியல்..

சிவதர்சனி. இராகவன் வியாழன் கவிதை..2157 அதிகாலை வேளையிலே.. அசதியான தூக்கம் கலைக்கும் அழகான அதிகாலை வேளை கண்விழிக்கச் சொல்லும் குருவிகள் பாட்டொலி பட்டுத்தெறிக்கும் நிலவொளி பக்குவமாய் வீழும்

ஈர் இருபத்திரண்டாய்…

வசந்தா ஜெகதீசன் அடுக்குயர்ந்த மாடிகள் அடையாளப் பதிவுகள் சான்றுரைத்து நிமிர்ந்த நின்று சாலவும் சிறப்புரைத்த யாழ்நூலகமே ஈர் இருபத்திரண்டாண்டாய் அனலாகி அழிந்ததே அறிவாலயம் எரிந்ததே துட்டர்கள் செயலாலே

பசியானால்

செல்வி நித்தியானந்தன் பசியானால் (716) பசி வந்தாலே பத்தும் பறந்திடும் ருசி தெரியாமலே உண்டு களித்திடும் அறுசுவை என்றாலே ஆனந்தம் வந்திடும் ஆகாரம் என்றாலே அதுவும் தேடிடும்