சிவாஜினி
சிறிதரன்
கவி இலக்கம்_210
"உணர்வு"
உணர்வு என்பது உண்ணதமானது
உணர்வுகளை நினைவுகளால் சேமி
மனித யென்மத்துக்கு உணர்வுகள்
குறைய போவதில்லை!
ஐம்புலன்களும்
உணர வைக்கும்
ஒவ்வொரு...
ராணி சம்பந்தர்
உயிரூட்டும் உருவங்கள்
பயிரூட்ட நீர் ஊற்றியே
வளர்த்திட்டது போலவே
வாழ்வுப் போராட்டமதில்
சாதித்திடவே பிறந்தோர்
பணி செய்வதே தியாகம்
பூரிப்பூட்டும்...