வாழ்த்து கவி

மனோகரி ஜெகதீஸ்வரன் சந்தம் சிந்தும் சந்திப்பே - நீ சிந்தும் சந்தம் தித்திப்பே நீயணிந்திருப்பதோ கவியாரம் அதுகொடுக்குது ஒய்யாரம் அதனால்...

Continue reading

வாழ்த்துக்கவி

செல்வி நித்தியானந்தன் வாழ்த்துக்கவி சந்தம் சிந்தியே சொந்தம் கூடியே குறை காணாது குதூகலம் கண்டதே சுழிய ஏற்றம் சுந்தர மாற்றம் சுட்டி காட்டும் சுவையை...

Continue reading

திருமணமாம்

சந்த கவி இலக்கம்_182 சிவாஜினி சிறிதரன் "திருமணமாம்" இருமனம் இணைந்து ஒருமனதாகி இன்னாள் நன்னாள் பொன்னாள் புனித நாள்! உள்ளத்தை உறவாக்கி தாலியை வேலியாக்கி அன்பினால் மாளிகை...

Continue reading

திருமணமாம்

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-65 11-03-2025 பெற்றோரின் ஆசியுடன் பெரியோரின் அரவணைப்பில் தலைமுறை தழைக்கவென தலைமுறையாய் வந்ததிங்கே இருமனம் ஒருமனதாய் இணையும் நன்நாளாம் திருமணமாம்...

Continue reading

திருமணமாம்

மதிமகன் பெற்றோர் பார்த்த திருமணமாம் பேசிச் செய்த ஒரு மணமாம் மற்றோரும் அதற்குச் சம்மதமாம் மணவறையில் தான் அறிமுகமாம்! வாழப்போவது...

Continue reading

திருமணமாம்

மதிமகன் பெற்றோர் பார்த்த திருமணமாம் பேசிச் செய்த ஒரு மணமாம் மற்றோரும் அதற்குச் சம்மதமாம் மணவறையில் தான் அறிமுகமாம்! வாழப்போவது...

Continue reading

திருமணமா

செல்வி நித்தியானந்தன் திருமணங்கள் சொர்க்கத்தில் நிர்ணயம் ஆன்றோர்வாக்கு இருமனங்கள் ரொக்கத்தில் இணைப்பது இன்றையநோக்கு இருவர் ஒன்றித்து வாழ்ந்த காலம் ஒருவரை முறித்து வாழும் கோலம் இளசுகள் இப்போ தனிமை வாழ்வு பளசுகள்...

Continue reading

வருமா வசந்தம்வருமா

செல்வி நித்தியானந்தன் இருளினை விலக்கி இரவும் பகலாக்கி இகமும் மகிழ்வாகி இரவியின்வசந்தமாய் பூக்களின் அழகும் கண்ணைப் பறிக்கும் பூரிப்பாய் மானிடம் மண்ணில் ஜொலிக்கும் வந்திடும் வசந்தம் வனப்பாய்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

வருமா வசந்தம் ஃஃஃஃஃஃஃஃஃஃ வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லவே வசந்தம்// வண்ணமாக ஓடவைப்பதே வரம்போடு நிற்பது // ஏக்கத்தை விட்டே...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-63 25-02-2025 நம்பிக்கை கரங்கள் பல சேர்ந்தும்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு நம்பிக்கை ———- தும்பிக்கையானிடத்தில் யாரும் நம்பிக்கை வைத்தால் நல்லதே நடக்கும் அம்பிக்கை தான் பணிந்தேத்தினால் நம்பிக்கை எல்லாம்...

Continue reading