செல்வி நித்தியானந்தன்
திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிர்ணயம்
ஆன்றோர்வாக்கு
இருமனங்கள்
ரொக்கத்தில்
இணைப்பது
இன்றையநோக்கு
இருவர் ஒன்றித்து
வாழ்ந்த காலம்
ஒருவரை முறித்து
வாழும் கோலம்
இளசுகள் இப்போ
தனிமை வாழ்வு
பளசுகள்...
சந்தம் சிந்தும் சந்திப்பு
நம்பிக்கை
———-
தும்பிக்கையானிடத்தில் யாரும்
நம்பிக்கை வைத்தால் நல்லதே நடக்கும்
அம்பிக்கை தான் பணிந்தேத்தினால்
நம்பிக்கை எல்லாம்...