09 Oct வியாழன் கவிதைகள் வரம்பு மீறாதே October 9, 2025 By 0 comments வரம்பு மீறாதே சர்வேஸ்வரி சிவரூபன் ஃஃஃஃஃஃஃஃஃ மனிதம் சிறக்க பழகு மனிதா புனிதம் அதை உணர்வாய்... Continue reading
09 Oct வியாழன் கவிதைகள் இணையமே நீ இல்லையெனில் October 9, 2025 By 0 comments சக்தி சிறினிசங்கர் துணையது தந்திடும் பலவாய் துயரமும் துக்கமும் ஆற்ற அணைப்பவர் முகமது அறியா அன்பினில் ஒன்றியே எழுத கணையது... Continue reading
09 Oct வியாழன் கவிதைகள் சிந்தனை செய் மனமே October 9, 2025 By 0 comments ஜெயம் நேர்மறை எண்ணங்களே வாழ்க்கைக்கு சிறப்பு எதிர்மறை எண்ணங்களினால் துன்பங்களே பிறப்பு எண்ணம் போல்... Continue reading
09 Oct வியாழன் கவிதைகள் மூப்பு வந்தாலே 72 October 9, 2025 By Jeba Sri 0 comments ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 09-10-2025 அனுபவத்தின் நிறைவும் ஆக்கத்தின் குறைவும் மாறாத நினைவுகளும் மறந்துபோன முகங்களும் அன்றைய பிடிவாதமும் இன்றைய பொறுமையும ஓடிய கால்களெல்லாம் ஓய்வு... Continue reading
09 Oct வியாழன் கவிதைகள் சாரல் மழையும் சாதிக்கத் துடிக்கிறது October 9, 2025 By 0 comments நகுலா சிவநாதன் சாரல் மழையும் சாதிக்கத் துடிக்கிறது சாரல் மழையும் சாதிக்க துடிக்கும் சாதனை அதற்குள் வந்துவிட்டால் சோதனை... Continue reading
09 Oct வியாழன் கவிதைகள் “மன்னிப்பு” October 9, 2025 By 0 comments நேவிஸ் பிலிப் கவி இல(505) தவறுவது மனித பலவீனம் மன்னிப்பது இறை இயல்பு மன்னிப்பாயா என்ற ஒற்றை... Continue reading
08 Oct வியாழன் கவிதைகள் வரமென வந்தனள் October 8, 2025 By 0 comments இரா.விஜயகௌரி மீண்டும் பிறந்தது போல் பேருவகை மிடுக்காய் பேசியெழும் மணித்துளிகள் சேயாய் மாறியிழை சிறு பருவம் செல்லச்... Continue reading
08 Oct வியாழன் கவிதைகள் அஞ்சலெனும் அற்புதம் October 8, 2025 By ரஜனி அன்ரன் 0 comments ரஜனி அன்ரன் (B.A) “அஞ்சலெனும் அற்புதம்" 09.10.2025 நூற்றாண்டுகள் கடந்த பந்தம் பற்றோடு வாசல் தேடிவரும்... Continue reading
08 Oct வியாழன் கவிதைகள் தங்கமே ௨ன்னை October 8, 2025 By 0 comments Vajeetha Mohameed க௫வென்று தளிர்விட்டு கண்மணியே முல்லை சரமிட்டு மகிழவந்த மரகதமே மனம்நிறை ஓவியமே மகளே பெற்றெடுக்க சுமர்ந்தி௫க்கும் மகிழம்பூ போலே... Continue reading
08 Oct வியாழன் கவிதைகள் காயங்கள் ஆறட்டும்.. October 8, 2025 By 0 comments வியாழன் கவி-2221..!! காயங்கள் ஆறட்டும்.. இதயம் எனும் தாளில் எத்தனை கீறல்கள் இரக்கம் அற்றே தோன்றும் வலியின் கோரங்கள் இறப்பு எனும்... Continue reading
08 Oct வியாழன் கவிதைகள் குதறும் அலைபேசியால் சிதறும் சமுதாயம் October 8, 2025 By 0 comments ராணி சம்பந்தர் அன்றைய காலமதில் வாசிக்கும் புத்தகமதில் அகம் முகம் மலர்ந்ததே இன்றைய கோலமதில் நேசிக்கும் சத்தகமதில் சிவந்த அகம்... Continue reading
08 Oct வியாழன் கவிதைகள் நிகரேது செப்பு… October 8, 2025 By 0 comments வசந்தா ஜெகதீசன் அகரத்தின் நிமிர்விலே ஏற்றி அனுதினம் பாடம் புகட்டி அனைத்திலும் திறமை தீட்டி ஆசானாய்... Continue reading
08 Oct வியாழன் கவிதைகள் ஏற்றிடம் ஏணிகள்-2027 ஜெயா நடேசன் October 8, 2025 By 0 comments ஏற்றிடம் ஏணிகள்-2027 ஜெயா நடேசன் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் எடுத்தியம்பும் அன்பு மொழிகள் மொழிகளின் கல்வியை தருபவர்கள் கடமை... Continue reading
08 Oct வியாழன் கவிதைகள் மூப்பு வந்தாலே. October 8, 2025 By 0 comments 23/ மூப்பு வந்தாலே. விண்ணவன் - குமுழமுனை.. *~***~* முந்திம் வாழ்ந்த வாழ்க்கையோ அது எங்கே? அறியா... Continue reading
08 Oct வியாழன் கவிதைகள் பூண்டு October 8, 2025 By 0 comments பூண்டு (732) செல்வி தர்மலிங்கம் தாவர வகைகளில் ஒன்றாய் தண்டுடன் இருப்தும்... Continue reading
02 Oct வியாழன் கவிதைகள் மூப்பு வந்தாலே October 2, 2025 By 0 comments மூப்பு வந்தாலே இல 60 மூப்பு வந்தாலே முகத்தில் சுருக்கங்கள் ஒளிந்து... Continue reading
02 Oct வியாழன் கவிதைகள் மூப்பு வந்தாலே October 2, 2025 By 0 comments தங்கசாமி தவக்குமார் வியாழன் கவி : மூப்பு வந்தாலே, பட்ட தாரி ஆகி விட்ட... Continue reading
02 Oct வியாழன் கவிதைகள் மூப்பு வந்தாலே October 2, 2025 By 0 comments ஜெயம் மூப்பு வந்தாலே இறப்பைப்பற்றி சிந்தனையோ மூப்பு வந்தாலே பேச்சாலே நிந்தனையோ முதுமை... Continue reading
01 Oct வியாழன் கவிதைகள் மூப்பு வந்தாலே….. October 1, 2025 By 0 comments நகுலா சிவநாதன் மூப்பு வந்தாலே..... மூப்பு வந்தாலே முடக்கம் காணும் காப்பும் இல்லை காப்புறுதியுமில்லை தோப்பும் வராது தோள்நின்றவர்... Continue reading
01 Oct வியாழன் கவிதைகள் மூப்பு வந்தாலே October 1, 2025 By 0 comments Vajeetha Mohammed சிறுபிள்ளை தனம் வந்தும் சிணுங்கி தினம் குந்தும் ௨௫வாறி தடுமாறி ௨டல் உழைப்புக்கு திறைபோடும்... Continue reading