10
Dec
ஜெயம்
இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார்
ஒன்றுக்கொண்று நம்பிக்கையின்
உறவேனவே இருப்பார்
எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...
09
Dec
பேரிடர்….
வசந்தா ஜெகதீசன்
பேரிடர்..
இயற்கை அனர்த்தம் பாதிப்பாய்
இயல்பு வாழ்வு மாற்றமாய்
அவலம் சூழ்ந்த பொழுதுகள்
யாரும் யாருக்கும் உதவாது
உயிரின்...
09
Dec
பேரிடர்
ஜெயம்
வானம் கிழிந்து மழை கொட்டியதே
ஞாலம் நிறைந்து நீர் முட்டியதே
புயலென மாறிய காற்றதன்...
07
Dec
போரிடர்
ராணி சம்பந்தர்
பேரிடர் எனும் பெருந்துயரே !
போரிடரில் நிர்க்கதியாகிய
மானிடர் உயிரில் நீர்த்தாகமா?
நூறிடர் வருமெனக் கூறிடர்...
06
Dec
“பேரிடர்”
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்-214
"பேரிடர்"
இயற்கையின் சீற்றம்
பஞ்சபூதங்களின் தெறிப்பு
பரிதவிக்க வைத்தது மக்களை
பார்க்கவே பயமாக இருந்தது!
ஊர்மனைகளுக்குள்
இயந்திர...
04
Dec
பேரிடர் 94
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-12-2025
பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து
பெருந்துயரம் நிரம்பித் தந்து
வீடுகள் இடிந்து...
02
Dec
காலமழை…
வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே...
02
Dec
தியாகம் 93
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025
விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத்...
01
Dec
தியாகம்
தியாகம்
செல்வி நித்தியானந்தன்
தமக்கென வாழாது
பிறருக்காய் உயிரை
மண்ணுக்கு அர்ப்பணித்த
வீரரின் பெருந்தியாகம்
தலைவனின் பேச்சு
தாரக மந்திரம்
தரணியில்...
30
Nov
“தியாகம் “
சந்த கவி
இலக்கம்_213
சிவாஜினி சிறிதரன்
"தியாகம்"
தன்னலமற்ற தனக்கென வாழாது
நமக்காக
வாழ்ந்த எம்
தலைவர்
தன்...
30
Nov
தியாகம்
ஜெயம்
ஒரு நிமிடம் சோர்வறியாது உலகை மறந்து
உருவாக்கும் அதிசயம் அதுதான் தாயவள் தியாகம்
தன்...
29
Nov
தியாகம்
ராணி சம்பந்தர்
தாயில் பெற்றெடுத்த தியாகம்
சேயில் ஊற்றெடுத்த யோகம்
தூயவர் போற்றிய தெய்வீகம்
தானாகவே திரித்திட்ட...
25
Nov
கார்த்திகை இருபத்தியேழு…
வசந்தா ஜெகதீசன்
கார்த்திகை இருபத்தியேழு...
கணதியின் ரணமாய்
கங்கையில் விழியாய்
கோரமே நினைவாய்
கொன்றழிப்புகள் நிதமாய்
வலிகளைச் சுமந்திட்ட வரலாற்று இனமே
கார்த்திகை...
23
Nov
“புன்னகை “
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்_212
" புன்னகை"
புன்னகை செல்வன்
பூவரசன் நாவரசன்
நானிலம் ...
23
Nov
புன்னகை
ராணி சம்பந்தர்
சில்லென்ற மேனி சீதனமாய்
நழுவும் மெல்லிய இனிமையில்
தழுவும் புன்னகை உதடுகளில்
ஒட்டாது ஒட்டித்...
23
Nov
புன்னகை
ஜெயம்
உலகத்தில் எளிய விலையுயர்ந்த பரிசு
அழுகின்ற உள்ளத்தின் அமைதிக்கு மருந்து...
19
Nov
தியாகம் பகுதி 2
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
தியாகம்
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
கல்லறைகள் திறக்கும்…
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...
18
Nov
கல்லறைகள் 91
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
18-11-2025
ஆயிரம் கனவுகளோடு
அங்கலாய்த்தவரே நீவிர்
மண்ணிற்காய் மரணித்த
மாவீரச் செல்வங்களே!
...
16
Nov
கல்லறைகள் திறக்கும்
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...
16
Nov
“கல்லறைகள் திறக்கும் “
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி இல_ 211
"கல்லறை திறக்கும் "
கல்லறை பூக்கள்
காவிய நாயகர்கள்
காரிருளை அகற்றிய
கார்த்திகை...
16
Nov
மாவீரர்கள் மரணம் காண்பதில்லை
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...
11
Nov
உணர்வு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
உணர்வு
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
இனிவரும் காலம்..
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...
10
Nov
உணர்வு
ஜெயம்
உள்ளத்தில் தினமும் எழுக்கின்ற அலை
சொல்லப்போனால் இது தூங்காத நிலை
பல நேரங்களில்...
09
Nov
“உணர்வு “
சிவாஜினி
சிறிதரன்
கவி இலக்கம்_210
"உணர்வு"
உணர்வு என்பது உண்ணதமானது
உணர்வுகளை நினைவுகளால் சேமி
மனித யென்மத்துக்கு உணர்வுகள்
குறைய போவதில்லை!
ஐம்புலன்களும்
உணர வைக்கும்
ஒவ்வொரு...
07
Nov
உணர்வு
உணர்வு செல்வி நித்தியானந்தன்
உணர்வுகள் பலவுண்டு
உச்சக்கட்டம் ஆவதுண்டு
உளத்தால் தெளிவுகண்டு
உலகில் வாழ்தல் நன்று
மற்றவர்...
04
Nov
பணி…
வசந்தா ஜெகதீசன்
பணி...
வரமானது வாழ்வானது
வளம்பெருக்கும் துறையானது
சமூகத்தை சீராக்கும்
சராசரி மனிதத்தை நிலை நிறுத்தும்
துறைசார்...
04
Nov
பணி 89
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
04-11-2025
கண் விழிக்கும் வேளைதனில்
காத்திருக்கும் உன் பணி
கடமையை உணர்ந்து செயல்படு
காலத்தால்...
03
Nov
பணி
ஜெயம்
உழைப்பை வாழ்விற்கான கடமை ஆக்கி
களைக்காது நாட்களுள் முயற்சியை தேக்கி
பிழைப்பின் காலமிது வாழ்க்கையின்
ஊக்கி
நுழைந்து...
01
Nov
“பணி “
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_209
"பணி"
செய்யும் தொழிலை செவ்வன செய்
சேதாரம் ஊதாரம்
சேவையுடன்
செய்!
கண்ணும் கருத்துமாய்
கண்ணியமாய்...
30
Oct
பணி
ராணி சம்பந்தர்
உயிரூட்டும் உருவங்கள்
பயிரூட்ட நீர் ஊற்றியே
வளர்த்திட்டது போலவே
வாழ்வுப் போராட்டமதில்
சாதித்திடவே பிறந்தோர்
பணி செய்வதே தியாகம்
பூரிப்பூட்டும்...
28
Oct
பூமி 88
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
28-10-2025
ஓயாமல் சுழலும் கோளம்
ஓய்வற்ற கடமைகளும் நாளும்
கோடான கோடி...
27
Oct
பூமி…
வசந்தா ஜெகதீசன்
பூமி....
சுற்றிச் சுழலும் சுவாசமே
சுதந்திர தேசம் ஞாலமே
பற்றிப் படரும் வாழ்க்கையில்
பயணம் செய்யும் படகிது
தத்தி...
27
Oct
“பூமி “
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_208
"பூமி"
சுற்றும் பூமி
சுழலும் பூமி
பூ கோளம்
யார் போட்ட கோலம்!
அம்மா என்னை
சுமந்தாள் கண்ணியமாய்
கருணை...
26
Oct
வீடு
ஜெயம்
கடல் காட்டை சுமந்திடும் பூமி
உடல் கூட்டையும் தாங்கிடும் சாமி
பாறைகள் மலைகள் அருவிகள்...
23
Oct
பூமி
ராணி சம்பந்தர்
பூமி தன்னைத்தானே
சாமியாய்ச் சுற்றிச்
சுற்றி சுழல்கிறதே
வானமோ ஊற்றும்
பனிப்புகாரில் பற்றி
தலை முழுகுகிறதே
ஈரந் துவட்டாததிலே
ஜலதோஷ வடிநீரோ
மழையாகப்...
21
Oct
அந்திப்பொழுது…
வசந்தா ஜெகதீசன்
அந்திப் பொழுது...
வான் சிவந்து மெய்யெழுதும்
வையமே அழகொளிரும்
களிப்பிலே மனமொளிரும்
காந்தமென புவி சிரிக்கும்
மலரினங்கள் மையல்...