கல்லறைகள் திறக்கும்…

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading

“உணர்வு “

சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_210 "உணர்வு" உணர்வு என்பது உண்ணதமானது உணர்வுகளை நினைவுகளால் சேமி மனித யென்மத்துக்கு உணர்வுகள் குறைய போவதில்லை! ஐம்புலன்களும் உணர வைக்கும் ஒவ்வொரு...

Continue reading

பணி

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

“பூமி “

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

Continue reading

பூமி

ராணி சம்பந்தர் பூமி தன்னைத்தானே சாமியாய்ச் சுற்றிச் சுற்றி சுழல்கிறதே வானமோ ஊற்றும் பனிப்புகாரில் பற்றி தலை முழுகுகிறதே ஈரந் துவட்டாததிலே ஜலதோஷ வடிநீரோ மழையாகப்...

Continue reading

அந்திப்பொழுது…

வசந்தா ஜெகதீசன் அந்திப் பொழுது... வான் சிவந்து மெய்யெழுதும் வையமே அழகொளிரும் களிப்பிலே மனமொளிரும் காந்தமென புவி சிரிக்கும் மலரினங்கள் மையல்...

Continue reading

“அந்திப்பொழுது “

சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

Continue reading

நாடகம்…

வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

Continue reading

“சக்தி”

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_205 "சக்தி" முப்பெரும் தேவியில் முதலான சக்தியே துர்க்கை இலக்குமி சரஸ்வதி மூன்றும் முத்தான சக்தியே சொத்தென கொள்வோம்! வீரத்தின் விதை நிலம் வீற்றிருக்கும்...

Continue reading

வெட்டு..

வசந்தா ஜெகதீசன் வணக்கம் வெட்டு... சண்டையும் சரிதமும் வெட்டுக்குள் ஓன்றும் சாலவும் சிறந்திட்ட வரலாறு செப்பும் காணியில் வெட்டு வரம்பாகும்...

Continue reading