பணி

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

“பூமி “

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

Continue reading

பூமி

ராணி சம்பந்தர் பூமி தன்னைத்தானே சாமியாய்ச் சுற்றிச் சுற்றி சுழல்கிறதே வானமோ ஊற்றும் பனிப்புகாரில் பற்றி தலை முழுகுகிறதே ஈரந் துவட்டாததிலே ஜலதோஷ வடிநீரோ மழையாகப்...

Continue reading

அந்திப்பொழுது…

வசந்தா ஜெகதீசன் அந்திப் பொழுது... வான் சிவந்து மெய்யெழுதும் வையமே அழகொளிரும் களிப்பிலே மனமொளிரும் காந்தமென புவி சிரிக்கும் மலரினங்கள் மையல்...

Continue reading

“அந்திப்பொழுது “

சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

Continue reading

நாடகம்…

வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

Continue reading

“சக்தி”

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_205 "சக்தி" முப்பெரும் தேவியில் முதலான சக்தியே துர்க்கை இலக்குமி சரஸ்வதி மூன்றும் முத்தான சக்தியே சொத்தென கொள்வோம்! வீரத்தின் விதை நிலம் வீற்றிருக்கும்...

Continue reading

வெட்டு..

வசந்தா ஜெகதீசன் வணக்கம் வெட்டு... சண்டையும் சரிதமும் வெட்டுக்குள் ஓன்றும் சாலவும் சிறந்திட்ட வரலாறு செப்பும் காணியில் வெட்டு வரம்பாகும்...

Continue reading

வாணியின் வளவு

ராணி சம்பந்தர் வாணியின் வளவு பெரியதோர் காணி நாணிக் கோணியே தோணியிலேறியபடி வலித்து வலித்துச் உள்ளே சென்றாள் வேணி கடல் போல ஒரே...

Continue reading

“வாணியின் வளாகம் “

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_203 "வாணியின் வளாகம்" வீட்டில் ஒரு குயில் வளாகத்தில் பல குயில்கள் கச்சேரியும் ஒலியும் ஒளியும் சத்தத்துடன் யுத்தம்! நான்கு...

Continue reading

குறை

செல்வி நித்தியானந்தன் குறை விட்டகுறை தொட்டகுறை மனக்குறை அரைகுறை பற்றாக்குறை சொல்வதும் குறைபாடு குறையாகும் குறைவாய் இருப்பதும் குறையளவு கடப்பதும் குறைகுறை...

Continue reading

மறதி

வசந்தா ஜெகதீசன் மறதி.. மனதினை ஆற்றும் மாறாத துயர்களை விரட்டும் மறதியே மகத்துவம் சிலகணம் சிக்கலே தேடலை விளைவாக்கும் விவாதங்கள் உருவாகும் முதுமையும்...

Continue reading

” மறதி”

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 201 "மறதி" மறதிக்கு மருந்து நிண்ட கால நினைவை மீட்டு நீந்து நித்தம் நிச்சயம் மாற்றம் வந்திடும்! மறதியால் நல்லதும்...

Continue reading

மறதி

Vajeetha Mohammedஉறுதியில்லாச் செயல்பாடு ஊமையாகும் வெளிப்பாடு மனம்குவி நினைவுகள் உள்பாடு மணல்வீீடாகும் நிலைப்பாடு காயத்தின் ம௫ந்து கவலையின் வி௫ந்து சோகத்தின்...

Continue reading