“சக்தி”

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_205 "சக்தி" முப்பெரும் தேவியில் முதலான சக்தியே துர்க்கை இலக்குமி சரஸ்வதி மூன்றும் முத்தான சக்தியே சொத்தென கொள்வோம்! வீரத்தின் விதை நிலம் வீற்றிருக்கும்...

Continue reading

வெட்டு..

வசந்தா ஜெகதீசன் வணக்கம் வெட்டு... சண்டையும் சரிதமும் வெட்டுக்குள் ஓன்றும் சாலவும் சிறந்திட்ட வரலாறு செப்பும் காணியில் வெட்டு வரம்பாகும்...

Continue reading

வாணியின் வளவு

ராணி சம்பந்தர் வாணியின் வளவு பெரியதோர் காணி நாணிக் கோணியே தோணியிலேறியபடி வலித்து வலித்துச் உள்ளே சென்றாள் வேணி கடல் போல ஒரே...

Continue reading

“வாணியின் வளாகம் “

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_203 "வாணியின் வளாகம்" வீட்டில் ஒரு குயில் வளாகத்தில் பல குயில்கள் கச்சேரியும் ஒலியும் ஒளியும் சத்தத்துடன் யுத்தம்! நான்கு...

Continue reading

குறை

செல்வி நித்தியானந்தன் குறை விட்டகுறை தொட்டகுறை மனக்குறை அரைகுறை பற்றாக்குறை சொல்வதும் குறைபாடு குறையாகும் குறைவாய் இருப்பதும் குறையளவு கடப்பதும் குறைகுறை...

Continue reading

மறதி

வசந்தா ஜெகதீசன் மறதி.. மனதினை ஆற்றும் மாறாத துயர்களை விரட்டும் மறதியே மகத்துவம் சிலகணம் சிக்கலே தேடலை விளைவாக்கும் விவாதங்கள் உருவாகும் முதுமையும்...

Continue reading

” மறதி”

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 201 "மறதி" மறதிக்கு மருந்து நிண்ட கால நினைவை மீட்டு நீந்து நித்தம் நிச்சயம் மாற்றம் வந்திடும்! மறதியால் நல்லதும்...

Continue reading

மறதி

Vajeetha Mohammedஉறுதியில்லாச் செயல்பாடு ஊமையாகும் வெளிப்பாடு மனம்குவி நினைவுகள் உள்பாடு மணல்வீீடாகும் நிலைப்பாடு காயத்தின் ம௫ந்து கவலையின் வி௫ந்து சோகத்தின்...

Continue reading

நியதி

ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

Continue reading

நியதி

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading

வீட்டுத் தோட்டம்…

வணக்கம் வசந்தாஜெகதீசன் வீட்டுத்தோட்டம்...அழகுறுபயனின்பயன்பாடு ஆரோக்கியஉணவின்முதலீடு முயற்சியின்மூலதனமாகும் முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே பொழுதுபோக்கின் முதன்மை வலு முதலீடு அற்ற வருமானம் நித்தம் நித்தம் பயனாகும் பலராய்...

Continue reading

திருவிழா

ராணி சம்பந்தர் உழைத்துக் கழைத்தவர் மனதில் உலகெங்கும் கழிப்பூட்டும் விழா கோழையிலும் விழிப்பூட்டுமதில் வாழை,தோரணம், சோடினையில் வீதி எங்கும் அழகுப்...

Continue reading

குதூகலம்

வஜிதா முஹம்மட் ௨ணர்வின் ஊற்றுத்தான் ௨தடுவிரி ஊத்துத்தான் இதயம் சூழ் காரி௫ள் பேரொளி காணும் வெளித்திறல் தன்நலமற்ற ஈகையாகும் தனக்குள் ஈர்ப்பு...

Continue reading