Jeya Nadesan

தாய்க்கும் பிள்ளைக்கும் தலைவனார் தாயுமானவர் குடும்பத்தில் முதல் தலைவனாவர் உழைப்பால் மிகவும் உயர்ந்தவர் தந்தை எனும் உயர் மனிதரே பிள்ளைகளின்...

Continue reading

“தாயுமானவர்..”

சிவதர்சனி இரா வியாழன் கவிதை நேரம்..!! கவி-2161 “தாயுமானவர்”.. தாயுக்கும் தாயாகி சேயுக்கும் தாயாகித் தரணியிலே முதலானவர் தந்தை எனும் அற்புதமே.. கருவாகி உருவாகக் காரணி...

Continue reading

தாயுமானவரே…..

வசந்தா ஜெகதீசன் தந்தையென்னும் தைரியவாதி தனித்துவம் பேணிடும் உறவாளி எதற்கும் முதன்மை முதலீடாகும் துணையாய் காக்கும் துணிவின் தேர்ச்சி பாசச்...

Continue reading

என்னழகுச் சித்திரமே

நகுலா சிவநாதன் என்னழகுச் சித்திரமே சிங்காரப் பெண்ணவளே! சிந்தனையின் கருவூலமே மின்னல் விழியிரண்டும் மின்சாரம் பாய்ச்சுதடி கன்னக் குழியிரண்டும்...

Continue reading

அதிகாலை விடியல்..

சிவதர்சனி. இராகவன் வியாழன் கவிதை..2157 அதிகாலை வேளையிலே.. அசதியான தூக்கம் கலைக்கும் அழகான அதிகாலை வேளை கண்விழிக்கச் சொல்லும் குருவிகள் பாட்டொலி பட்டுத்தெறிக்கும்...

Continue reading

பள்ளிப் பருவத்திலே-70

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-05-2025 பள்ளிப் பருவத்திலே புத்தகப் பையும் சீருடையும் புன்னகை கலந்த முகப்பொலிவும் எத்திசை பார்க்கிலும் தோழிகளும்...

Continue reading

பள்ளிப்பருவத்திலே

நகுலா சிவநாதன் பள்ளிப்பருவத்திலே பள்ளிப் பருவத்திலே பாலராய் நாம் துள்ளியோடி துயர் நீக்கிய பருவமன்றோ! அள்ளி அறிவைப் பெற்று...

Continue reading

பள்ளிப்பருவத்திலே………

இரா.விஜயகௌரி பள்ளிப் பருவத்திலே அன்று துள்ளித்திரிந்ததொரு காலம் அள்ளிப்பருகிய அறிவின் துளி கள்ளம் களைந்ததொரு கனிவின் மொழி உள்ளக்...

Continue reading

பள்ளிப்பருவம்

கவி அரும்பு 230 பள்ளிப்பருவம் பள்ளிப்பருவத்தில் துள்ளித்திரிகிரேன் வண்ணத்துப்பூச்சியாய் பறக்குறேன் பள்ளியில் பழகவே சில நண்பிகளே ஓடி...

Continue reading

“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

நான் மானமுள்ள பொண்ணுங்க

வஜிதா முஹம்மட் நான் மானமுள்ள பொண்ணுங்க மல்லுக்கட்டும் பொண்ணுவென்று என்ட மாமிவேணாண்டு சொன்னாங்க கட்டினா என்டமதினியத்தான் கட்டுவேன் இல்லாடி...

Continue reading