நகைப்பானதோ மனித நேயம்

நேசமற்ற மனிதர்களின் நெஞ்சத்துள் சிறையாகி நியாயமற்ற செயல்களினால் நகைப்பானதோ மனித நேயம் அழுகுரலை தனதாக்கி அகம் நிறைத்து செயல்களாற்றி தாய்மை கொள்...

Continue reading

“நகைப்பானதோ மனித நேயம்”

நேவிஸ் ப்பிலிப் கவி இல(537) நகைப்பான மனித நேயம் இன்று உயிர்ப்பானதே திகைப்பாக உலகையே உற்று நோக்க வைக்கின்றதே வேற்றுமையகற்றி...

Continue reading

நகைப்பானதோ மனிதநேயம்

செல்வி நித்தியானந்தன் நகைப்பானதோ மனிதநேயம் எள்ளியும் நகையாடியும் எரிச்சல் பலஊட்டியும் எப்டுத் திசையெங்கும் எண்ணிலடங்கா துயரே மனிதநேயம் மடிந்தும் மண்ணுக்குள் புதைந்தும் மனமதை கல்லாக்கியும் மரமாகிய...

Continue reading

” புயலின் கோரத் தாண்டவம் “

ரஜனி அன்ரன் (B.A)"புயலின் கோரத் தாண்டவம் 04.12.2025 இதயம் குலைநடுங்க பலத்தமழை இடியும்புயலும் கோரமாய்தாக்க இருளும் மழையும்...

Continue reading

இது உங்கள் வாழ்க்கை. 30

விண்ணவன் குமிழமுனை மனிதன் தனது வாழ்க்கையை தனக்காக வாழாது, மற்றவர்களிடம் நல்ல பெயர் பெறுவதற்க்கான முயற்ச்சியில், தனது வாழ் நாளின் பாதியை...

Continue reading

கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

நினைவுகள் கனக்கின்றன

நகுலா சிவநாதன் நினைவுகள் கனக்கின்றன நினைவுகள் கனக்கின்றன கனவுகள் கருத்தரிக்கின்றன துணிவுகள் வீரத்தை விளைநிலமாக்குகின்றன வார்த்தை வர மறுக்கின்றன! தாய்த்தேசம் அழுகிறது தானீன்ற...

Continue reading