20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
20
Nov
20
Nov
மகிழ்ச்சியின் ஓசை
ஜெயம்
வாழ்க்கையின் பாதையில் சின்ன சிரிப்புகள்
வாழ்நாள் பரிசாகும் மகிழ்ச்சியின் வரவுகள்
பாசத்தின் தொடுகை...
20
Nov
20
Nov
ஒற்றை ஒளிவிளக்கில்….
வசந்தா ஜெகதீசன்
ஒற்றை ஒளிவிளக்கில்...
கிழக்கில் கதிரவன் விடியல் வரம்
கிடைக்கும் தருணங்கள் ஆற்றல் தரும்
சுழலும்...
20
Nov
ஓ கார்த்திகையே!
நகுலா சிவநாதன்
ஓ கார்த்திகையே!
பனித்துளி புவியை நிரப்பிட
தனித்துளியாய் பாரை நிறைத்திடும்
கார்த்திகை திங்களே!
காரிருள் வானில்...
20
Nov
மாவீரச் செல்வங்களே 77
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-11-2025
மண்ணிற்காய் மரணித்த
மாவீரச் செல்வங்களே!
கார்த்திகை பிறந்தாலே
கனக்குது மனங்களும்
வலியின் வடுக்களும்...
19
Nov
“காயத்தின் வடுக்கள்”
நேவிஸ் பிலிப் கவி இல(525)
வலிகளை வலிந்து தேடி
தாங்க முடியா வேதனைகளை
விதியே என நொந்து
வெந்து...
19
Nov
உலக ஆண்கள் தினமாமே..
தினக்கவி -2246
உலக ஆண்கள் தினமாமே..
ஆண்மையும் மிடுக்கும்
ஆற்றலும் பண்பாய்
பெண்மையை மதிக்கும்
பேரன்பு கொடையாய்
தந்தையாய் தாங்கும்
பெருமை துணையாய்
பேதமின்றி...
19
Nov
கார்த்திகை மாதம்
ராணி சம்பந்தர்
கார்த்திகை மாதம்
காவல் காத்திருந்து
பாரினில் வருடந்தோறும்
உருண்ருண்டு வந்திடுமே
அணையாத துயிலிலே
அரவணைக்கும் தேகம்
பிணைக்கும் உற்சாகம்
பொங்கி...
19
Nov
வாழ்க்கை தத்துவம்-2097 ஜெயா நடேசன்
அழகான வாழ்க்கை கனவு அல்ல
செயல் என்று அறியுறுத்தும் நிலை
புடமிட்டு வைத்து பூவுலகில் வாழ்வோம்
அழகான...
19
Nov
கல்லறைக் காவியர் (739)
கல்லறைக் காவியர்செல்வி நித்தியானந்தன்
:கார்த்திகை வந்தாலே
கண்ணீரும் வழிந்திடும்
காரிருள் வந்தாலே
கனமழை பொழிந்திடும்
காந்தள் மலராலே
கல்லறை நிறைந்திடும்
காவியர்...
13
Nov
லண்டன் தமிழ் றேடியோ
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
13
Nov
ஏற்றமுறு முதலொலி எண்திசையும் தினமொலி..
வசந்தா ஜெகதீசன்
ஆண்டுகள் முப்பதியேழு சரிதத்தின் வலுவில்
சான்றுகள் பகிர்ந்து இன்றும் செய்திகள் தருகின்ற...
13
Nov
முதல் ஒலி
தங்கசாமி தவகுமார்
வியாழன் கவி: முதல் ஒலி
பரந்து எழுந்த தேசம் எங்கும்
பதிந்த...
13
Nov
” முதல் ஒலி “
ரஜனி அன்ரன் (B.A) “ முதல் ஒலி “ 13.11.2025
ஒற்றை மனிதனின் முனைப்பில்...
13
Nov
முதல் ஒலி
நகுலா சிவநாதன்
முதல் ஒலி
கனிந்து வந்த முதலொலி நீயே
பணிந்து உரைத்த வார்த்தை தமிழே
நனிசிறந்த தேசத்தின்...
13
Nov
“முதல்ஒலி”
நேவிஸ் பிலிப் கவி இல(521)
பிரபஞ்சத்திலோர் பிரசவம்
வானலையில் தவழ்நது
காதோரம் நுழைந்து
தமிழால் இசை பாடிய
...
13
Nov
முதல் ஒலி 76
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-11-2025
ஐரோப்பிய முதல் தமிழ் ஒலியே
அகிலமெங்கும் அலை ஓசை
உலகமெங்கும் கலைஞரை...
12
Nov
முதல் ஒலி
ராணி சம்பந்தர்
புலம்பெயர் மண்ணினிடத்திலே
கண் அயராத தமிழ் மொழியில்
வலம் வந்ததிலே வாசமுடனே
பூத்துக் குலுங்கிய நேசமுடன்
மக்கள்...
12
Nov
முதல் ஒலியின் அரசன் பகுதி 2
ஜெயம்
சொற்கள் மட்டும் இருந்தால் போதுமா
அதற்கு மெய்யான உயிர் தந்தவராம்
இன்று அந்தக்குரலுக்கு நம்...
12
Nov
முதல் ஒலியின் அரசன் பகுதி 1
ஜெயம்
காற்றலையை தன் ஒலிகளால் வசப்படுத்தியவர்
மாயக்குரலால் பல மனங்களை கவர்ந்தவர்
சொற்களின்...
12
Nov
முதல் ஒலி செவி வழி
வியாழன் கவி-2241
முதல் ஒலி செவி வழி!!
ஐரோப்பாவின் முதல் ஒலி
அழகியல் அதிசயம் ஆளுமை
செவி வழி...
12
Nov
கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –
தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன்
புலம்பெயர் வாழ்விலே
தமிழர் வாழும் நகரத்திலே
சரித்திரம் படைத்த...
12
Nov
முதல் ஒலி (737)
முதல் ஒலி செல்வி நித்தியானந்தன்
ஆண்டுகள் பலவாய்
ஆனதும் முதலாய்
அவனியில் பெயராய்
அணிவகுத்த ஒன்றாய்
சன்ரையிஸ்...
12
Nov
பெரியாரை துணைக்கொள்
பெரியாரை துணைக்கொள்
பெருமை சேர்ப்பது அருமையானது கேளாய்
பெரியாரை துணையாகக் கொண்டு ஏற்ப்பாய்
அணையாக...
06
Nov
திசை மாறும்பறவைகள்
திசை மாறும்பறவைகள்
நல்லிசை கண்டே நலமுடன் வாழ்வும்
துள்ளிசை ஆகவே துயரின்றி நின்றே
கள்ளமின்றியே வாழ்ந்தவர் கோடியே...
06
Nov
வீதியில் பிச்சைக்காரன்.
கவி இலக்கம் 26
நான் வீதியில் கண்ட பிச்சைக்காரன்.
உடல் மெலிந்து,
வயிறு வற்றி,
தலை வழுக்கை
விழுந்து,
மேலாடை
கிழிந்த...
06
Nov
06
Nov
கனத்த கார்த்திகை
ரஜனி அன்ரன் (B.A) “ கனத்த கார்த்திகை “ 06.11.2025
கனத்தமாதம் கண்களில்நீரும்...
06
Nov
“அமைதிப்பூங்கா”
நேவிஸ் பிலிப் கவி இல(517)
பனி விழும் மலர் வனம்
பளிங்கு கல் பதித்த கல்லறைகள்
எரிகின்ற...
06
Nov
நான் வீதியில் கண்ட பிச்சைக்காரன்.
கவி இலக்கம் 26
விண்ணவன் - குமுழமுனை
நான் வீதியில் கண்ட பிச்சைக்காரன்.
*~***~*
உடல் மெலிந்து,
வயிறு வற்றி,
தலை...
06
Nov
திசை மாறும்பறவைகள்
திசை மாறும்பறவைகள்
சர்வேஸ்வரி சிவரூபன்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நல்லிசை கண்டே நலமுடன் வாழ்வும்
துள்ளிசை ஆகவே...
06
Nov
கடமை முதன்மை
நகுலா சிவநாதன்
கடமை முதன்மை
காலையில் எழுவது கனிவென நாளும்
மாலையில் மகிழ்வுடன் உரைப்பது நலமே
வேளைகள் தோறும்...
05
Nov
உறவாகி உயிராகி…!!
வியாழன் கவி 2237!!
உறவாகி உயிராகி..!!
இருமன இணைவாகி
இரு உடல் ஒன்றாகி
உணர்வுகள் உயிர்ப்பாகும்
உன்னதம் திருமணம்..
கருத்துக்கள் சிறப்பாகி
கருத்தூன்றும்...
05
Nov
நியாயத் தராசு
இரா.விஜயகௌரி
நீதியுதும் நேர்மையதும்
விலை போகா உலகில்
நிலையாக எம் வாழ்வு
வழித்தடம் காண வேண்டும்
சரியாத நேர்மைக்குள்...