05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
05
Jun
தாயுமானவர் 62
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
05-06-2025
தந்தையானவரே தாயுமானவரே….
தரணியில் எம்மை தாங்கிப் பிடித்தவரே
உள்ளமதில் வெள்ளம் போல் பாசமாய்
உலா...
05
Jun
தாயுமானவர்
நகுலா சிவநாதன்
தாயுமானவர்
தாயுமானவர் அப்பா தந்தையானவர்
சோதியானவர் அப்பா
சொந்தம் நீங்கள் தான் அப்பா
நீதியாவர் அப்பா நிச்சயம்...
04
Jun
“தாயுமானவர்..”
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
04
Jun
04
Jun
“தாயுமானவர்”
நேவிஸ் பிலிப் கவி இல (450)
உடன் வாழ்ந்த தெய்வம்
உலகிற்கே எனை வார்த்த
தியாக தீபம்
கடன்...
04
Jun
தாயுமானவர்
ஜெயம்
கண்ணுக்கு தெரிந்தும் புரிந்தறியாக் கடவுள்
அன்பை உழைப்பால் காட்டிடும் உறவு
அவர் சொற்களால்...
04
Jun
தாயுமானவர்
இரா.விஜயகௌரி
தாயுமானவர் என் தந்தையாகினார்
விந்தை உலகிலே எந்தை-முந்தை
உறவினை முழுதாய் நெஞ்சிலே
சிந்தை தெளிவுற சேர்த்த -...
04
Jun
தாயுமானவரே…..
வசந்தா ஜெகதீசன்
தந்தையென்னும் தைரியவாதி
தனித்துவம் பேணிடும் உறவாளி
எதற்கும் முதன்மை முதலீடாகும்
துணையாய் காக்கும் துணிவின்
தேர்ச்சி
பாசச்...
04
Jun
தாயுமானவர்
செல்வி நித்தியானந்தன் (717)
தாயுமானவர்
தந்தை தாய் இருகண்களாவர்
தாய்க்கு நல் துணையாணர்
தாய்மை மதிக்கும்...
29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
29
May
“விசித்திரம்”
நேவிஸ் பிலிப் கவி இல (448)
துளையிடா மூங்கில்
புல்லாங்குழலாகிடுமோ
உளி படா கற்களும் தான்...
29
May
என்னழகுச் சித்திரமே
நகுலா சிவநாதன்
என்னழகுச் சித்திரமே
சிங்காரப் பெண்ணவளே!
சிந்தனையின் கருவூலமே
மின்னல் விழியிரண்டும் மின்சாரம் பாய்ச்சுதடி
கன்னக் குழியிரண்டும்...
29
May
இன்றைய மனிதர்
ஜெயம் தங்கராஜா
காலத்தின் போக்கில் வாழ்க்கை செல்கின்றது
ஞாலமும் புதிதாய் மாற்றத்தைக் கொள்கின்றது...
28
May
தியாகத்தின் சின்னம்
ரஜனி அன்ரன் (B.A) “ தியாகத்தின் சின்னம் “ 29.05.2025
தன்னலமே இல்லாத...
28
May
தியாகத்தின் சின்னம்
ரஜனி அன்ரன் (B.A) “ தியாகத்தின் சின்னம் “ 29.05.2025
தன்னலமே...
28
May
அதிகாலை விடியல்..
சிவதர்சனி. இராகவன்
வியாழன் கவிதை..2157
அதிகாலை வேளையிலே..
அசதியான தூக்கம் கலைக்கும்
அழகான அதிகாலை வேளை
கண்விழிக்கச் சொல்லும்
குருவிகள் பாட்டொலி
பட்டுத்தெறிக்கும்...
28
May
ஈர் இருபத்திரண்டாய்…
வசந்தா ஜெகதீசன்
அடுக்குயர்ந்த மாடிகள் அடையாளப் பதிவுகள்
சான்றுரைத்து நிமிர்ந்த நின்று
சாலவும் சிறப்புரைத்த...
28
May
பசியானால்
செல்வி நித்தியானந்தன்
பசியானால் (716)
பசி வந்தாலே
பத்தும் பறந்திடும்
ருசி தெரியாமலே
உண்டு களித்திடும்
அறுசுவை என்றாலே
ஆனந்தம்...
22
May
பள்ளிப்பருவத்திலே..
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல 48
பள்ளிப்பருவத்திலே..
இப்போது எனது பருவம் பள்ளிப்பருவம்
சிறகடித்து...
22
May
பள்ளிப்பருவத்திலே
ஜெயம் தங்கராஜா
ஆடிப்பாடி ஓடிவிளையாடிய பட்டாம்பூச்சி பருவம்
கூடிக் களிப்பில் குளித்தாரே...
22
May
பள்ளிப் பருவத்திலே-70
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-05-2025
பள்ளிப் பருவத்திலே
புத்தகப் பையும் சீருடையும்
புன்னகை கலந்த முகப்பொலிவும்
எத்திசை பார்க்கிலும் தோழிகளும்...
22
May
பள்ளிப்பருவத்திலே..
வசந்தா ஜெகதீசன்
பள்ளிப்பருவத்தில்..
சிட்டுக்களாய் பறந்து சிறகடித்த காலம்
சின்னவராய் கூடி குதூகலித்த நேரம்
வரவற்ற...
21
May
பள்ளிப்பருவத்திலே
நகுலா சிவநாதன்
பள்ளிப்பருவத்திலே
பள்ளிப் பருவத்திலே பாலராய் நாம்
துள்ளியோடி துயர் நீக்கிய பருவமன்றோ!
அள்ளி அறிவைப் பெற்று...
21
May
பள்ளிப்பருவத்திலே………
இரா.விஜயகௌரி
பள்ளிப் பருவத்திலே அன்று
துள்ளித்திரிந்ததொரு காலம்
அள்ளிப்பருகிய அறிவின் துளி
கள்ளம் களைந்ததொரு கனிவின் மொழி
உள்ளக்...
21
May
பள்ளிப் பருவத்திலே…
ரஜனி அன்ரன் (B.A) பள்ளிப் பருவத்திலே...... 22.05.2025
வாழ்வின் முதற்படி
வரலாற்றுப் பதிவின் சரிதம்
வாழ்வின்...
21
May
பள்ளிப்ப௫வம்
வஜிதா முஹம்மட்
நற்பின் பசுமை நெறிகள்
தொலைந்து போகும் வலிகள்
தாங்கிப் பிடிக்கும் தடிகள்
௨றவில் கரையும்...
21
May
பள்ளிப்பருவம்
கவி அரும்பு 230
பள்ளிப்பருவம்
பள்ளிப்பருவத்தில்
துள்ளித்திரிகிரேன்
வண்ணத்துப்பூச்சியாய்
பறக்குறேன்
பள்ளியில் பழகவே
சில நண்பிகளே
ஓடி...
21
May
“பள்ளிப் பருவத்திலே”
நேவிஸ் பிலிப் கவி இல(444)
மறக்க முடியா பொற் காலம்
பள்ளி சென்று கல்வியுடன்
கலைகளும்...
21
May
பள்ளிப் பருவத்திலே
செல்வி நித்தியானந்தன்
பள்ளிப் பருவத்திலே ( 714)
பள்ளிப் பருவத்திலே துள்ளி விளையாடி
புள்ளிச்...
20
May
“பள்ளிப்பருவத்திலே”..!!
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
15
May
உலக குடும்ப தினம்
உலக குடும்ப தினம்
வாழ்வென்ற பூஞ்சோலை வண்ணமாய் மலர
தாழ்வில்லாச் செயல்கள் தலைவிரித்து ஆடணும்
சூழ்கின்ற வையகத்தில்...
15
May
நான் மானமுள்ள பொண்ணுங்க
வஜிதா முஹம்மட்
நான் மானமுள்ள பொண்ணுங்க
மல்லுக்கட்டும் பொண்ணுவென்று
என்ட மாமிவேணாண்டு சொன்னாங்க
கட்டினா என்டமதினியத்தான் கட்டுவேன்
இல்லாடி...